உள்ளூர் செய்திகள்

உடன்குடி அனல்மின் நிலையத் திட்ட ரத்து செய்தி நிர்வாகக் குளறுபடிக்கு உதாரணம்: மு.க.ஸ்டாலின்

  சென்னை: உடன்குடி அனல்மின் நிலையத் திட்டம் ரத்து என்னும் செய்தி அரசின் நிர்வாகக் குளறுபடிக்கு ஒரு உதாரணம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 43 பேர் காரைக்கால் வந்தனர்

காரைக்கால்: இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் 43 பேர் நேற்று மாலை காரைக்கால் வந்து சேர்ந்தனர். பிப்.26,27-ல் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக்...

பீடி தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பென்சன்: சிஐடியு வலியுறுத்தல்

பீடி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருநெல்வேலி அடுத்த முக்கூட லில் சிஐடியு பீடித்தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. பாப்பாக்குடி ஒன் றிய...

திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாய பணிகள் பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் தாக்கம். கடுமையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் திடீரென மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன்,...

மேகதாது அணை – கர்நாடகத்தின் அத்துமீறலை வேடிக்கை பார்க்கக்கூடாது: ராமதாஸ்

சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,...

கிள்ளிவளவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை: பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன்  சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், காங்கிரஸ்...
- 2026

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: ...

டிராபிக் ராமசாமி கைது கண்டிக்கத் தக்கது : ராமதாஸ்

டிராபிக் ராமசாமி கைது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை புரசைவாக்கத்தில் இளம் தொழிலதிபர் ஒருவரை மிரட்டியதாகக்...

காவல்துறையைக் கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகரக் காவல் துறையைக் கண்டித்து, மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை இந்து முன்னணி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்.... புதிய தலைமுறை...

தற்கொலை செய்த நெல்லை வேளாண் அதிகாரி டைரியை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை வேளாண் துறையில் உதவி செயற்பொறியாளாராகப் பணியாற்றிய திருமால்நகரை சேர்ந்தச் முத்துகுமாரசாமி (57) கடந்த 20ந்தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார்...

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை...

மருத்துவமனையில் டிராபிக் ராமசாமி: ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

சென்னை: கொலை முயற்சி வழக்கு எனக் கூறி கைது செய்யப்பட்டிருந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை, ராயப்பேட்டை அரசு...
- 2026

Recent articles