உள்ளூர் செய்திகள்

ரூ.190 கோடிக்கு சில்லரை காசுகள் விடப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

தமிழகம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் ரூ.190 கோடி சில்லரை காசுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் ரிசர்வ் வங்கி கடந்த 2013-14 நிதி ஆண்டில் 40...

ரூ.1 கோடி அடகு நகைகளுடன் கடை உரிமையாளர் தலைமறைவு

மதுரை: ரூ. 1 கோடி அளவுக்கு நகை பணம் வாங்கி மோசடி செய்து, அடகுக் கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த ராமன்...

கருணாநிதியின் கோரிக்கை: முதல் ஆளாக நிதி அளித்தார் பொருளாளர் ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை தேர்தலுக்கு கட்சி தயாராக வேண்டும், அதற்கு தாராளமாக நிதியளியுங்கள் என்று இரு தினங்களுக்கு முன்னர் கட்சித் தொண்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, கட்சியின்...

டிவி அலுவலக குண்டு வீச்சு: அரசு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலக வளாக குண்டுவெடிப்பில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட...

கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி சிறையில் அடைப்பு

சென்னை: சென்னை வேப்பேரியில் ஹோட்டல் உரிமையாளர் காரை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார். வேப்பேரி ஜவஹர்நகரைச் சேர்ந்த வீரமணி (59) ஹோட்டல் வைத்து நடத்தி...

5 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

  நெல்லை  மாவட்டத்தில், 5 கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட...
- 2026

நீர்வள திட்ட மேற்பார்வையாளர் பணிக்கு 17ம்தேதி நேர்காணல் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

  நீர்வள. நிலவளத்திட்ட களப்பணி மேற்பார்வையாளர் பணியிடத்துக்கான நேர்காணல் 17ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

குழந்தை தொழிலாளர் மேற்படிப்புக்கு ஊக்கத்தொகை : நெல்லை ஆட்சியர் தகவல்

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மேற்படிப்பு  பயில ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், விடுத்துள்ள...

கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற பாலியல் தொழில் பெண்மணி

  புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.36 ஆயிரம் கள்ள நோட்டுகளை பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் வங்கியில் செலுத்த ஒருவரிடம் கொடுத்து விட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தைச் சேர்ந்த...

நாமத்துடன் மன்றத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலருக்கு தடை

கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவுக்கு அடுத்த 3 மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் மீது அதிமுக பெண்...

டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு: இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு தொடர்பாக கண்டனத்தை தெரிவித்துள்ள இடதுசாரிக் கட்சிகள், வரும் மார்ச் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க...

நாமம் போட்டு மன்றக் கூட்டத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல்...
- 2026

Recent articles