Breaking News
சிதம்பரம் பல்கலை., மாணவன் பலி: பஸ் ஓட்டுநர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவன் தனியார் பஸ்ஸில் அடிபட்டு பலியான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே லால்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மாணவர் குணசேகரன் (வயது...
சென்னை தனியார் டிவி அலுவலகம் மீது ‘டிபன் பாக்ஸ்’ குண்டுவீச்சு
சென்னை: சென்னையில் உள்ள தனியார் டிவி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக தனியார் டிவி...
TNPSC GROUP 2 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் பட்டியல் வெளியீடு
ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-II ல் (தொகுதி-II) அடங்கிய துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர்-நிலை-II, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின்...
சிவகிரி:வயலுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் : நெற்பயிர்–கரும்புகள் சேதம்
சிவகிரியில் வயலுக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் கரும்புகளை நாசம் செய்தன. நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் வயல்கள் மற்றும்...
குற்றாலம் மலைப்பகுதியில் திடீர் தீ
பழைய குற்றாலம் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத்தீயால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் குற்றாலம் வனப்பகுதியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரத்தில்...
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க 11இடங்களில் குறை தீர்க்கும் முகாம் நடக் கிறது. இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...
கிள்ளிவளவனுக்கு நிதியுதவி: ஜெயலலிதாவுக்கு தமிழருவி மணியன் பாராட்டு
சென்னை: கிள்ளிவளவனுக்கு நிதியுதவி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நீதிக்கட்சியில்...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு...
வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் கசிவதாக விளக்கம்
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் பரவுவதாக அதன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், இன்று காலை முதல் வேந்தர் மூவீஸ் எஸ். மதன்...
தேமுதிக மீதான வழக்குகளில் மட்டும் வேகம் காட்டும் காவல்துறை: விஜயகாந்த்
சென்னை: தேமுதிக மீதான வழக்குகளில் மட்டும் தமிழக காவல் துறை வேகம் காட்டுவதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
லிங்கா பெயர் சர்ச்சை: ரஜினிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: நடிகர் ரஜினி காந்த் நடித்து வெளியான லிங்கா படத்தின் பெயர் சமஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற்று மோசடி...
கோடை தொடங்கியதால் மின்வெட்டு: ராமதாஸ் கிண்டல்
சென்னை: கோடை தொடங்கியதால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அம்மா ஆட்சி உருவாக்கியுள்ள ஒளிமயமான எதிர்காலம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவரது...