உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்ட மதுரை!

திருப்பரங்குன்றத்தில் நாளை மகா கும்பாபிஷேகம் நடை பெறுவதை பார்க்க மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பட்டு சென்றனர்

ஜுடோ போட்டி: தொடர்ந்து 13வது முறையாக சாம்பியன்ஷிப் வென்ற கரூர் பள்ளி!

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜுடோ போட்டி: தொடர்ந்து 13வது முறையாக சாம்பியன்ஷிப் வென்றது கரூர் பரணி வித்யாலயா!

களைகட்டத் தொடங்கிய திருப்பரங்குன்றம்! 14ல் கும்பாபிஷேகம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மகா குடமுழுக்குக்கு இன்னும் ஒரே நாள் மட்டும் உள்ள நிலையில்

முன்னோர் பெயரில் உள்ள பட்டாக்களை மாற்ற சிறப்பு முகாம்!

விவசாயிகள் தேவையான ஆவணங்களை நேரில் கொண்டு வந்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்

தச்சம்பத்து காளியம்மனுக்கு தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள...

எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் நவீன பெட்டிகள்; பயணிகள் வரவேற்பு!

LHB பெட்டிகளுடன் செங்கோட்டைக்கு வந்த எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க சார்பில்
- 2026

சங்கராசார்யர், ஆதினங்கள் பங்கேற்க, பக்தர் திரளில் திருச்செந்தூர் கும்பாபிஷேகம் கோலாகலம்!  

இந்த கும்பாபிஷேக வைபவத்தில் சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள், சைவ ஆதினங்கள் ஆகியோர் கலந்து கொள்ள, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

நெல்லை - தென்காசி ரயில் வழித்தட பயணிகள் நெல்லையில் இறங்கி அதன் பின்னால் 9. 45 மணிக்கு

முதல்வர் சொல்வதற்கும் முதல் தகவல் அறிக்கைக்கும் எத்தனை வேறுபாடு?!

அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்; ஸ்டாலின் அரசுக்கு முற்றும் நெருக்கடி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, "அவர் என்ன தீவிரவாதியா? தூக்கிச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளீர்கள்?" என்று...

திருவேடகம் சதுர்வேத கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம்!

ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் வீடு கிடைமாட்டுத்தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம்!

தமிழகத்தில் இப்போதும் எமர்ஜென்ஸியே நிலவுகிறது!

அண்ணாமலை சுற்றுப்பயணம் குறித்து தலைமை முடிவெடுக்கும், எங்களது சுற்றுப்பயணம் 2047 வளர்ச்சியடைந்த பாரதம் என்ற விஷயத்தை கொண்டு செல்லும் நிகழ்வு
- 2026

Recent articles