Breaking News
திருச்சி மயிலாடுதுறை விரைவு ரயில் இடைக்கால ரத்து!
திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு போய் சேரும்
மணமகனுக்கு பதில் அப்பா பெயரை சொல்லி… ஸ்டாலினால் கல்யாண வீட்டில் ஏக கலாட்டா…!
அதே பேச்சு சாதுரியத்தால் இப்போது அடிக்கடி செய்திகளில் வலம் வந்து, புகழ்பெற்று வருகிறார் அவரது மகனும் தற்போதைய திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலின்.
கரூரில் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி: களத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்!
கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர், மாணவ மாணவிகளுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு
நாகூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: ஒருவர் கைது!
தமிழகத்தில் கோவை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் நாகூரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு: ஸ்டாலின்!
ஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியினர் பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? என்று கேட்க விரும்புகிறேன். இதுவரை மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக "பேரிடர் மேலாண்மை திட்டங்கள்" தயாரிக்கப்பட்டுள்ளதா?
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழப்பு!
குழந்தை உயிரிழந்திருப்பதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை… மீட்புப் பணியில் தொய்வு!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளையில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மணப்பாறை… ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை!
திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி
பட்டாசு வெடிக்கும் பொழுது இறுக்கமான பருத்தி ஆடைகள், பாதுகாப்புக்கு காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ள வேண்டும்.
தீபாவளி வாழ்த்து அட்டை தயாரித்து அசத்திய சிறப்பு பள்ளி மாணவர்கள்
தீபாவளி திருநாளை முன்னிட்டு எலைட் சிறப்பு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை செய்து அசத்தினார்கள்.
டெங்கு தடுக்க, தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்!
எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வருவதால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு ஏற்கனவே டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம் என்றார்.
இரண்டு மாத பெண் குழந்தை கொடூரமாய் கொன்ற; சூனியக்கார பாட்டி அதிர்ச்சி சம்பவம்.!
சத்யா இல்லாத நேரத்தில் அந்த பூச்சி மருந்து எடுத்து குழந்தைக்கு பால் பொட்டியில் ஊற்றி அதை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.புதைக்கப்பட்ட பால் பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தின் எச்சம் தான் பொட்டியம்மாள் மீதான குற்றம் உறுதி செய்ய காரணமாக இருந்தது.