அரசர்கோயிலில் அந்தோணிக்கு என்ன வேலை? ஆலயத்தை அபகரிக்கும் முயற்சி! தடுக்க வாரீர் இந்துக்களே!

dmk-in-arasarkoil
dmk-in-arasarkoil

கிராமப்புறங்களில் உள்ள பழமையான கோயில்களை சமூக விரோதிகளும் கிறிஸ்தவ இஸ்லாமிய வேற்று மதத்தவர்களும் குறிபார்த்து கபளீகரம் செய்வது தமிழகத்தில் வழக்கமாய் இருக்கிறது… அதிகம் பக்தர்கள் சென்று வராத, சற்று போக்குவரத்து வசதியற்ற ஒதுக்குப்புறமான கிராமங்களில் உள்ள பழமையான கோயில்களை ஒருபுறம் அறநிலையத்துறை கபளீகரம் செய்கிறது என்றால் இன்னொருபுறம் வேற்று மதத்தினர் ஆக்கிரமிப்பு செய்து ஆலய சொத்துக்களை அபகரித்து வருகின்றனர்

அப்படியான ஒரு முன்னோட்ட சம்பவம்தான் செங்கல்பட்டு அருகிலுள்ள அரசர் கோயில் என்ற பழமையான ஊரில் நடந்து இருக்கிறது இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஹிந்து உணர்வாளர் ஒருவர் செய்த புகார் பதிவு இது

பட்டாச்சாரியாரை கோவிலில் புகுந்து தாக்கி, அவரின் பூணூலை அறுத்து, திமுகவை சேர்ந்த கிருஸ்தவ நபர் அட்டுழியம்

காஞ்சி மாவட்டம் அரசர் கோவில் கிராமத்தில் 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் நித்திய பூஜை செய்யும் கண்ணன் பட்டாச்சாரியார், கோவிலின் உள்ளே வந்த சகாய நகர் அந்தோனி மற்றும் அவனின் நண்பனையும் கோவில் கருவறை உள்ளே வந்து மூலவரை படம் பிடித்ததை தடுத்துள்ளார். அதற்கு அவரை கேவலமாக திட்டியும், அடித்தும், அவரின் பூநூலை அறுத்தும், அவரின் சகோதரி மற்றும் மனைவியையும் திட்டி உள்ளனர்.

இது சம்மந்தமாக படாளம் காவல்துறையில் புகார் அளித்த பட்டாச்சாரியாரை அலைக்கழிக்கும் காவலர்களை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக தற்போது இந்து முன்னணி பாஜக பொறுப்பாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளோம். திமுகவுக்கு ஆதரவாக அவர்களின் தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.

பதட்டமான சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையம்.

  • கருப்பசாமி சண்முகம் (Karuppasamy Shanmukam)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories