இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
அண்மையில் நடைபெற்ற டி20 போட்டிகளில் பங்கேற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான ‘டி-20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியில், இந்திய அணி, தென்ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து, ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
17 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் மோடி, உடனடியாக இரவு வெகுநேரமென்றும் பாராமல், ஒரு வீடியோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், ஜூலை 4 இன்று காலை, வெற்றிக் கோப்பையுடன் தில்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துவாழ்த்துப் பெற்றனர். வட்ட வடிவில் நாற்காலிகளைப் போட்டு அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் உரையாடி, அவர்களது அனுபவங்களையும் உணர்ச்சிகரமான தருணங்களையும் கேட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இறுதிப்போட்டியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையைப் பெறாமல் போனது. அப்போது நேரில் வந்திருந்து அணி வீரர்களை பிரதமர் மோடி ஆறுதல் படுத்தி, விரைவில் வெற்றி பெறுவீர்கள் என்று நம்பிக்கை அளித்துப் பேசினார். அதன் பின்னர் சுமார் ஏழு மாத இடைவெளியில், டி20 உலகக் கோப்பை வெற்றி வீரர்களாக இந்திய அணியினர் பிரதமர் மோடியைச் சந்தித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
An excellent meeting with our Champions!
Hosted the World Cup winning team at 7, LKM and had a memorable conversation on their experiences through the tournament. pic.twitter.com/roqhyQRTnn
இதன் பின்னர் இன்று மதியம் மும்பை வரும் இந்திய அணி வீரர்கள், மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக (ரோடு ஷோ) செல்ல உள்ளனர். இது குறித்து ரோஹித் சர்மா தனது எக்ஸ் சமூகத் தளப் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
🇮🇳, we want to enjoy this special moment with all of you.
So let’s celebrate this win with a victory parade at Marine Drive & Wankhede on July 4th from 5:00pm onwards.
இன்று இரவில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில், அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை அணியினருக்கு வழங்கப்பட உள்ளது.
நல்ல வாக்கு சொன்ன காங்கிரஸ் உறுப்பினர் வாயில் சர்க்கரை போடுகிறேன் என்கிறார் மோதிஜி
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் நமது சில நண்பர்களுக்கு, நான் இதயப்பூர்வமான என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் முடிவுகள் வெளியானதிலிருந்து, நம்முடைய ஒரு சகா என்ற முறையிலே நான்…….. பார்த்துக் கொண்டிருந்தேன் அவருடைய கட்சி அவரை ஆதரிக்கவில்லை தான்
ஆனால் தனியாளாகக் கொடி பிடித்து ஓடிக் கொண்டிருந்தார். நான் ஒன்று கூறுகிறேன் யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்கள் வாயில் சர்க்கரை தான் போட வேண்டும். இதை நான் ஏன் கூறுகிறேன்?
ஏனென்றால் அவர் மீண்டும் மீண்டும் ஒன்றைக் கூறினார், 3இல் ஒரு பங்கு அரசாங்கம். இதை விட சத்தியமான வாக்கு வேறு என்னவாக இருக்க முடியும்? எங்களுடைய பத்தாண்டுகள் நிறைவாகி இருக்கின்றன. இன்னும் 20 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது.
3இல் ஒரு பங்கு தானே ஆகியிருக்கிறது!!! 3இல் ஒரு பங்கு ஆகியிருக்கிறது.
3இல் இரு பங்கு பாக்கியிருக்கிறது. அந்த வகையினிலே, அவருடைய இந்த வருங்கால கணிப்பிற்கு, நல்ல வாக்கிற்கு அவர் வாயில் சர்க்கரையைப் போடுகிறேன்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறுக்கிட்டதுடன், அவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். கடும் கத்தல் கூச்சல் மற்றும் அமளிக்கிடையே பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து…
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
சிறுபிள்ளை புத்தி, நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்று யாரைக் குறிக்கிறார் மோதி
ஐயோ பயங்கரம். என்னை இவரு அடிச்சாரு. என்னை அவரு அடிச்சாரு. எங்க இங்க அடிச்சாங்க. என்னை அங்க அடிச்சாங்க. இப்படித்தான் நடந்திட்டு இருந்திச்சு. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே!! பச்சாதாபத்தைப் பெறுவதற்காக, இந்தப் புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
ஆனால், இவருக்கு உண்மை நன்றாகத் தெரியும், அதாவது இவர், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், தொடர்பான மோசடி விவகாரத்திலே, ஜாமீனிலே வெளியே திரிந்து கொண்டிருக்கிறார். இவர், ஓபிசி பிரிவைச் சேர்ந்த மக்களை, திருடர்கள் என்று கூறிய விஷயத்திலே, தண்டனையை அடைந்திருக்கிறார்.
மேலும் இவர், தேசத்தின் உச்சநீதிமன்றத்திலே, பொறுப்பற்ற வகையிலே பேசியதற்காக, மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. இவர் மீது, மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரான, வீர சாவர்க்கர் போன்ற, மாபெரும் ஆளுமையினை, அவமதிப்பு செய்தமைக்கான வழக்கு இருக்கிறது. இவர் மீது, தேசத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவரையே, கொலைகாரன் என்று கூறியதன் பேரிலும் வழக்கு நடந்து வருகிறது.
இவர் மீது, பல தலைவர்கள், அதிகாரிகள், அமைப்புகள் மீது, பொய்யுரை பேசினார் என்ற தீவிரமான குற்றச்சாடு இருக்கிறது. மேலும் அந்த வழக்குகள் நடந்து வருகின்றன. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, சிறுபிள்ளை புத்திக்கு, என்ன பேசுகிறோம் என்று தெரியாது, அதே போல சிறுபிள்ளை புத்திக்கு, எப்படி நடக்கிறோம் என்றும் தெரியாது.
மேலும் இந்த சிறுபிள்ளை புத்திக்கு, தலைகால் ஏதும் தெரியாத நிலையிலே, அவையிலே கூட, யாரையாவது கட்டிப் பிடித்துக் கொள்கிறார். இந்தச் சிறுபிள்ளை புத்தி, தன்னுடைய எல்லைகளை எல்லாம் இழந்து விடுகிறார். பிறகு அவையிலே அமர்ந்து கொண்டு, கண்ணாலே சைகை செய்கிறார் கண்ணடித்துக் காட்டுகிறார்.
இவரைப் பற்றிய உண்மையை, மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்போது தேசம் முழுவதும் தெரிந்து கொண்டு விட்டது. ஆகையினாலே தான், இன்று தேசம், இவரிடத்திலே கூறுகிறது, நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்று. உன்னால் ஆக்கக்கூடிய வேலை கிடையாது.
இரண்டு நாட்களாக நடக்கும் சிறுவனின் மனதைக் குஷிப்படுத்தும் வேலை என்கிறார் மோதிஜி
அன்றாட வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். ஒரு சின்னவயதுப் பையன், சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். அந்தப் பையன் ஒருவேளை விழுந்து விட்டால், சைக்கிளிலிருந்து வழுக்கி விழுந்தால், அழத் தொடங்கினால், அப்போது வயதில் பெரியவர் அவனிடத்தில் செல்கிறார்கள்.
அவனிடத்திலே கூறுகிறார் பாரு எறும்பு செத்துப் போச்சு!! காக்காய் பறந்து போச்சு பாரு!! அடேங்கப்பா நீ ரொம்ப அருமையா சைக்கிளை ஓட்டுறியே!! அட நீ எங்கப்பா கீழ விழுந்தே? இப்படியெல்லாம் சொல்லி, அந்தப் பையனின் மனதை, சாந்தப்படுத்த முயற்சிகள் செய்கிறார்கள். அவனுடைய கவனத்தை திசைதிருப்பி, அந்தச் சிறுவனின் மனதைக் குஷிப்படுத்துகிறார்கள்.
ஆக இரண்டு நாட்களாக, சிறுவனின் மனதை சந்தோஷப்படுத்தும், வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது.
எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. தொண்ணூற்று ஒன்பது மதிப்பெண்கள் பெற்று, ஒரு சிறுவன், ஆணவத்தில் திரிந்து கொண்டிருந்தான். மேலும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தான், பாருங்கள், எத்தனை அதிக மதிப்பெண்கள் வந்திருக்கிறது என்று.
மக்களுமே கூட, 99 என்று கேட்டவுனனேயே, பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். அதிக அளவில்…. அவனுக்கு ஊக்கமளிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது அவனுடைய ஆசிரியர் வந்தார், எதற்காக இனிப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறாய்? நீ ஒன்றும் 100க்குத் 99 வாங்கவில்லை, 543க்குத் 99 வாங்கியிருக்கிறாய். இப்போது அந்த சிறுவனின் புத்திக்கு, யார் புரிய வைப்பார்கள்? பாருப்பா நீ, தோல்வி அடைவதிலே, உலக சாதனையைப் படைத்திருக்கிறாய்.
நாட்டுமக்களின் உத்தரவை புரிந்து கொள்ள முயலுங்கள் காங்கிரஸ்காரர்களே என்கிறார் மோதிஜி
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் அறிக்கைகளில், இந்த அறிக்கையானது, ஷோலே படத்துடைய வசனத்தையும் கூட பின்னுக்குத் தள்ளி விட்டது. உங்கள் அனைவருக்கும், ஷோலே திரைப்படத்தின் அந்த அத்தை ஞாபகமிருக்கும். மூன்றாவது முறையாகத் தோற்றிருக்கிறார்கள். ஆனால் அத்தையாரே, ஆம் ஒரு விஷயம் என்னமோ சரிதான். மூன்றாவது முறை தானே தோற்றிருக்கிறார். ஆனால் அத்தையாரே, தார்மீக வெற்றி கிடைத்து விட்டதே!! மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 13 மாநிலங்களிலே, ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அட அத்தையாரே!! 13 மாநிலங்களிலே பூஜ்யம் சீட்கள் கிடைத்திருக்கின்றன, ஆனாலும் ஹீரோ தான் இருக்கிறாரே!! மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அட கட்சியினுடைய, டம்ப்ளர் தானே மூழ்கியிருக்கிறது, அட அத்தையாரே, கட்சி இன்னும் மூச்சு இழுத்துக் கொண்டு தானே இருக்கிறது!!
நான் காங்கிரசின் உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். மக்கள் அளித்திருக்கும் ஆணையை, போலியான வெற்றி என்ற கொண்டாட்டத்தில் தொலைக்காதீர்கள். மக்களின் கட்டளையை, போலியான வெற்றியென்ற, மயக்கத்தில் தொலைக்காதீர்கள். களியாட்டத்தில் கோட்டை விடாதீர்கள்.
நேர்மையான முறையினிலே, நாட்டுமக்கள் இட்டிருக்கும் கட்டளையை, கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இந்துக்களை அழிக்கத் துடிக்கும் காங்கிரஸ்
நேற்று நடந்ததை, இந்த தேசத்தின் கோடானுகோடி நாட்டுமக்கள், வரவிருக்கின்ற பல நூற்றாண்டுகளுக்கு மன்னிக்கவே மாட்டார்கள். மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 131 ஆண்டுகளுக்கு முன்பாக, 131 ஆண்டுகளுக்கு முன்பாக, ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், ஷிகாகோவிலே கூறினார். நான் பெருமையாக உணர்கிறேன், அதாவது நான், எந்த தர்மத்திலிருந்து வருகிறேன் என்றால், அந்த தர்மம், ஒட்டுமொத்த உலகிற்குமே, சகிப்புத்தன்மை, மற்றும், உலகளாவிய ஏற்புத்தன்மையைக் கற்பித்திருக்கிறது.
131 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்து மதம் தொடர்பாக ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், அமெரிக்காவின் ஷிகாகோ நகரிலே, உலகின் பெரும் சான்றோர்களின் முன்னிலையில் கூறினார். மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்துக்கள், சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இந்துக்கள், ஏற்புத்தன்மை உணர்வோடு, வாழக்கூடிய சமூகமாகும்.
இதன் காரணமாக, பாரதத்தின் ஜனநாயகம், பாரதத்தின் இத்தனை பன்முகத்தன்மை, அதன் வேற்றுமையின் பரந்துபட்ட நிலை, இன்று இவை காரணமாகவே தழைத்திருக்கின்றன. மேலும் தழைத்து வருகின்றன. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, தீவிரமான விஷயம் கூறுகிறேன்.
அதாவது இன்று, இந்துக்களின் மீது, பொய்யான குற்றச்சாட்டை வீசுகின்ற, சதிவேலை நடந்து வருகிறது. பயங்கரமான சதிவேலை நடந்து வருகின்றது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இங்கே என்ன சொல்லப்பட்டது? இந்துக்கள் வன்முறையாளர்களா? இதுவா உங்களுடைய கலாச்சாரம்? இதுவா உங்களுடைய குணம்? இதுவா உங்களுடைய எண்ணம்? இதுவா உங்களுடைய காழ்ப்பு?
இந்த தேசத்தின் இந்துக்களின்பால், உங்களுடைய இந்தச் செயல்பாடுகள், மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த தேசம், பல நூற்றாண்டுகள் வரை, மறக்கப் போவதில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், இந்துக்களிடத்திலே, சக்தி பற்றிய எண்ணப்பாடு, அது அழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நீங்கள் எந்தச் சக்தியைப் பற்றிப் பேசுகிறீர்கள்? இந்த தேசம், பல நூற்றாண்டுகளாக, சக்தியை வழிபட்டு வந்திருக்கிறது. என்னுடைய இந்த வங்காளம், அன்னை துர்க்கையை வழிபடுகிறது, சக்தியை உபாசனை செய்கிறது.
இந்த வங்காளம், அன்னை காளியை வழிபடுகிறது, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறது. அந்தச் சக்தியை அழிப்பது பற்றியா பேசுகிறீர்கள்? இவர்கள் யார் தெரியுமா? இவர்கள் தாம், இந்துத் தீவிரவாதம், இந்தச் சொற்களை ஜோடிக்க முயற்சி செய்தார்கள்.
அவர் மேலும் பேசியவை…
வரவிருக்கின்ற ஐந்தாண்டுகள், அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலே, கண்ணியமான வாழ்க்கை வாழ, எந்த வகையான அளுகைக்கான, தேவைகள் இருக்கின்றனவோ, நாங்கள் இந்த அடிப்படை வசதிகளை, அனைவருக்கும் கிடைக்கும் வகையிலே மாற்றமேற்படுத்த விரும்புகிறோம்.
நாம் உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும் வேளையிலே, ஆக்கப்பூர்வமான தாக்கம் என்னவோ ஏற்படும்; ஆனால் உலகப் பின்னணியில் பார்க்கும் போது வரலாறு காணாத மாற்றங்கள் ஏற்படும்.
நமக்கெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் என்றால் அதன் உணர்வும் சொல்லும், மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கொள்கைகளிலும் சரி செயல்பாடுகளிலும் சரி, நம்முடைய அரசியல்சட்டம், திசையைக் காட்டும் பணியை ஆற்றுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை உணர்வு மேலோங்கவும், மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின்பால் புரிதல் மேம்படவும், அரசியல்சட்டம் நமக்கெல்லாம் பெரிய கருத்தூக்கமாக இருக்க வேண்டும். இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டு வர வேண்டும்.
இப்போது நாம், 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், நாம் இதை ஒரு மக்கள் விழாவாக தேசம் தழுவிய வகையிலே கொண்டாட வேண்டும்.
நூல் – சாதனைப் பெண்கள் வெளியீடு – பசுத்தாய் பதிப்பகம், 59, ஐயா முதலி தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை – 2 செல்: 9840747694 விலை- ரூ. 150 பக்கங்கள்: 160
பாரத நாட்டில் பெண்கள் என்றும் போற்றப்பட்டே வந்தனர். அது வேத காலமானாலும் சங்க காலமானாலும் சுதந்திரப் போராட்ட காலமானாலும் பெண்களின் பெருமைமிகு வரலாறு எங்கும் நிறைந்து உள்ளது.
அப்படிப்பட்ட தர்மத்தை காத்த, சுதந்திரத்திற்காக போராடிய, வீரமங்கைகளாக தொண்டில் சிறந்து விளங்கிய 50 பெண்களைப் பற்றி உணர்வுடன் தொகுக்கப்பட்ட நூல் இது.
இந்நூல் தேசத்தை நேசிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் செய்திகளை தருகிறது. இதனைப் படிக்கும் ஒவ்வொரு பெண்கள் மனதிலும் சாதனை புரிந்து பாரதத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும் என்பது உறுதி.
யூ-டியூப் இசைத் தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது.
பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்கிறார்கள் இசை ரசிகர்கள்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு பாடலையும் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
It is singularly shameful that the opposition in Parliament has decided to disrupt the proceedings with continuing sloganeering and ruckus, during the replied by Prime Minister Narendra Modi, to the address of President Droupadi Murmu, in the joint session, in both Lok Sabha and Rajya Sabha. The height of ignominy is to find the leader of INC in Rajya Sabha, 80 plus years Mallikarjun Kharge leading the shouting. Standards cannot fall more. Why the hell do we elect these representatives? To go and create noise in numbers?
Yes, we have seen Hungama in Parliament before too. But, this one is concerted and organised. I.N.D.I. alliance is convinced that ‘they’ have vanquished NDA. The numbers they managed beyond the anticipated has made them miserably and mistakenly punch drunk as if NDA lost the elections when BJP, on its own did not get a majority like in 2014 & 2019. How stupid and naive could they get.
It is akin to a Meme one saw that India did not beat the Proteas in T20 final by 7 runs, since they failed to win by 107 runs and that is why captain Rohit Sharma and Virat Kohli ‘resigned’ from T20 internationals! How crazy can we get.
A democratic polity thrives on the open exchange of ideas and the careful crafting of laws. In this grand orchestra of governance, the Parliament serves as the conductor, wielding the twin batons of debate and legislation. Its importance cannot be overstated, for within its halls lies the very essence of a functioning democracy.
The Parliament acts as the premier debating chamber in a democratic nation. Here, elected representatives, acting as the voice of the people, engage in robust discourse on a multitude of issues. This forum allows for the exploration of diverse viewpoints, the scrutiny of government proposals, and the identification of potential flaws in policy. Through reasoned arguments and counter-arguments, the Parliament ensures that legislation is not enacted in an echo chamber, but rather emerges from a crucible of critical examination.
Public debate within the Parliament serves a multitude of purposes. It educates the public on complex issues, fostering informed citizenry. It allows for the articulation of concerns from various segments of society, ensuring that no voice goes unheard. Additionally, rigorous debate can expose weaknesses in proposed legislation, leading to its refinement and ultimately, the passage of stronger, more effective laws.
The Parliament’s legislative function is equally crucial. It is here that the ideas debated and refined are translated into the very fabric of the nation’s legal framework. Through a structured process, bills are proposed, debated, and voted upon. This ensures that laws are not the pronouncements of a single individual or a small group, but rather the collective will of the people’s representatives. The Parliament, therefore, acts as a safeguard against tyranny, ensuring that laws are enacted with the consent of the governed.
However, the Parliament’s effectiveness hinges on a few key factors. Unfettered debate, where diverse viewpoints are respected and heard, is paramount. Additionally, strong mechanisms for holding the government accountable are essential. A well-functioning Parliament fosters transparency and ensures that the government acts in the best interests of the people.
Parliament stands as a cornerstone of a democratic polity. As a forum for debate and legislation, it safeguards the rights of citizens, promotes informed decision-making, and ensures that laws are enacted with the consent of the governed. Only through the vibrant exchange of ideas and the careful crafting of legislation within the Parliament can a democracy truly flourish.
Does the opposition realize that this misconduct on their party is actually helping the ruling dispensation. They are not seen to be accountable. They are being let off. There is no compulsion to answer. Modi has chosen to brazen it out with his baashan and his flock has quietly sat, disciplined behind him. And even the Lok Sabha Speaker Om Birla and Rajya Sabha Vice Chairman Jagdeep Dhankar have played along by allowing the ruckus to go on, by being supinely indifferent. Does the opposition realize it is gross insult to themselves, when they set it out to be against the rulers?
Parliament has been reduced to less than a lousy local roadside assembly. Well done. It is obvious that the opposition has decided that Modi 3.0 is occupying power against the mandate. So, they will use Parliamentary debate/legislative time to loudly oppose the ruling party all the time!
Shame on them. Do they care? And do We the People care?
தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன், திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்து விரோத கட்சிகள் மட்டுமல்ல தமிழ், தமிழர் விரோத கட்சிகள்… இவர்கள் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
பாராளுமன்றத்தில் பேசிய மதுரை தொகுதி திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் செங்கோலையும், தமிழ் பெண்களையும் கேவலப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
செங்கோல் என்பது நடுநிலை தவறாது ஆட்சிக்கான அதிகாரத்தின் குறியீடாக விளங்குவது என தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. திருவள்ளுவர் ஆட்சி செய்யும் மன்னனின் செங்கோல் தன்மையை திருக்குறளில் எடுத்துக் கூறுகிறார். நீதிமன்றத்தின் நடுநிலையை துலாக்கோல் (தராசு) அடையாளப்படுத்துவது போல செங்கோல் என்பது ஆட்சியின் அடையாளமாகும்.
மதுரையை ஆண்ட மன்னன் நெடுஞ்செழியன் அவசரப்பட்டு கோவலனுக்கு மரண தண்டனை விதித்தார். நீதிகேட்டு பாண்டிய மன்னனிடம் கண்ணகி வாதிட, பாண்டிய மன்னன் தனது நீதி வழுவியதை உணர்ந்ததை செங்கோல் தாழ்ந்ததை எண்ணி வருந்தி அங்கேயே உயிர்துறக்கிறான். அத்தகைய மதுரையம்பதியில் அன்னை மீனாட்சி அரசாட்சி செய்வதால் செங்கோல் தரும் வைபவம் இன்றும் நடக்கிறது என்பதை மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மறந்தது கேவலம்.
இன்றளவும் ஆன்மிகம் வளர்த்தெடுக்கும் ஆதீனங்கள் ஆட்சியாளர்களுக்கு செங்கோல் அளித்து நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்ய வாழ்த்தும் பாரம்பரியமித்தின் அடையாளமாக செங்கோல் விளங்குகிறது.
நாடு சுதந்திரம் அடைந்ததும் பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சி மாறியதற்கு அடையாளமாக முதலாக பதவியேற்ற அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, அவரிடம் சோழர் கால மாதிரி தங்க செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த குரு வழங்கினார். அதை முன்னாள் பிரதமர் பெற்றுக் கொண்டார் என்பது வரலாறு.
ஆனால் வெங்கடேசன் அவர்களுக்கு இத்தகைய சிறப்புகள் கண்களுக்கு தெரியவில்லை. அரசர்களின் அந்தப்புரம் தெரிகிறது என்றால் இவரது கூட்டணி கட்சியில் முன்பு ஆட்சி செலுத்திய முன்னாள் பிரதமர் அவர்களைப் பற்றி இவரது கண்ணோட்டம் என்ன? இதே பார்வையில் பேசுவாரா?
வெங்கடேசனின் கட்சியான கம்யூனிஸ்ட் செங்கொடி ஆட்சியில் தான் சீனாவின் செஞ்சதுக்கத்தில் மனித உயிர்களை வேட்டையாடி கொன்று குவித்தனர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கக் கூடாது. கட்சி தலைவர்களை வைத்து கட்ட பஞ்சாயத்து மூலம் தீர்வு காண வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறியபோது இவர் எங்கு இருந்தார்?
செங்கோல் மற்றும் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் குறித்து வெங்கடேசன் கேவலமாக பேசியபோது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கைதட்டி ரசிக்கிறார். தமிழச்சி என்ற பெயரை வைத்திருக்கும் இவர் தமிழர்களை பற்றி கேவல படுத்துவதை ரசிக்கிறார். தமிழ் மன்னர்கள் சேரன் செங்குட்டுவன், நெடுஞ்செழியன் என பெயரை சூட்டி பெருமை பேசிய திமுகவில் தமிழ் மன்னர்கள் அந்தப்புர வீரர்கள் என பேசுவதை கண்டிக்க ஒருவர்கூட இல்லையே.
திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்து விரோத கட்சிகள் மட்டுமல்ல தமிழ், தமிழர் விரோத கட்சிகள் என ஆகிபோனதை தமிழர்கள் உணர வேண்டும். அதிலும் பண்பாட்டின் பெருமைமிகக் கொண்ட மதுரைக்காரர்கள் வெங்கடேசனை தேர்ந்தெடுத்தற்கு இப்படி ஒரு தலைகுனிவா?
தரமற்ற, தகுதியற்ற மனிதர்களை நமது பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பது நமது தலையில் நாமே வைத்து கொள்ளும் கொள்ளிக்கட்டை என்பதை உணர வேண்டும்.
தமிழ், தமிழ்நாடு என பேசி பேசியே ஏமாற்றிய திமுகவின் உண்மை முகத்தை திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் பாராளுமன்றத்தில் பேசிய அசிங்கப்படுத்தி உலக அறிய செய்துவிட்டார்.
தமிழனை, தமிழ் இலக்கியங்களை, தமிழன் பண்பாட்டை, பாரம்பரியத்தை கேவலப்படுத்திய வெங்கடேசனும் அதனை கைதட்டி வரவேற்ற திமுக எம்.பி.களும் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு பிரதிஷ்டை ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.
புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையில் சார்பில் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது
ஆலயத்தின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் பூஜைகளை சுப்பிரமணி சிவாச்சாரியார், ரவி சிவாச்சாரியார், ஹரி சிவாச்சாரியார், திருக்கோகர்ணம் ஸ்ரீனிவாசன் சிவாச்சாரியார், கோகர்னேசர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தார்கள்.
சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட கலச நீரினை சிவாச்சாரிகள் மூன்று முறை ஆலயத்தை சுற்றி வந்து ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகாவிஷ்ணுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்வில் மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெய்வக் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய மாற்றுத்திறனாளிகளை, சிறுவர்களை வரவழைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு சீருடை பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை குழந்தைகள் மூத்த மருத்துவர் ராமதாஸ், வழக்கறிஞர் சொக்கலிங்கம் மற்றும் கண்ணன், அருட்செல்வி, மருத்துவர்கள் மதியழகன், இந்திரா காந்தி, பிரதீப், பிரவீன், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி கழக மூத்த விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார், நிலவை பழனியப்பன், முருகேசன், அழகேசன், பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவிஞர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அனுமன் திருச்சபை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் ஆன்மீக நெறியாளர் ஆனந்த் தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தார்கள். முன்னதாக ஆலயத்துள் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் வராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.
மார்னிங்ஸ்டார் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா! பள்ளி இணைச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் , தலைமையாசிரியை சித்ரா , ஆசிரியர் பொன்னுசாமி, பாஸ்கர் முன்னிலை வகிக்க மேலை பழநியப்பன் பள்ளிக்கு திருவள்ளுவர் சிலை வழங்கி உரையாற்றினார்
2.07.20 24 மாலை கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் பள்ளிகளில் இலக்கிய மன்றங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. அவை, மாணவர்களுக்கு வெற்றி இலக்கை , பண்பாட்டை , கலாட்சாரத்தை , மொழி நாட்டுப் பற்றை , ஒழுக்கத்தை பெரியோரை மதிக்க கற்றுக் கொடுக்கும் களங்களாக அமைந்தன.
காலப்போக்கில் காணாமல் போல இலக்கிய மன்ற கலாசாரத்தை இப்போது தொடங்குவதிலே மகிழ்வாக இருக்கிறது.
இன்றைய காலச்சூழல் மாணவர்கள் போதை ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது வான்புகழ் வள்ளுவம் மிக ஆழமாக தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்கிறார்.
எரிமுன்னர் வைத்தூறு எனச் சொன்ன வள்ளுவன் தீய பழக்கங்களை மாணவர்கள் பின்பற்றினால் அவனை தீயை விட விரைவாக அழித்து விடும் என்கிறார். வள்ளுவர் இப்பழக்கத்திற்கு “நட்பு” காரணம் ஆகிவிடக்கூடாது எனவேதான் நட்பு அதிகாரத்திற்கு 40 குறள் தந்தார். நட்பு நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு.
எனவே பள்ளிப்பருவத்தில் வெற்றியின் இலக்கைக்காட்டும் இலக்கியங்களைக் கற்று, வழியொற்றி நல்ல ஒழுக்கமான மாணவர்களாக உயர வேண்டும் என்று பேசினார்.
மாணவர்களுக்கு வினாக்கள் கேட்டு வெள்ளிக் காசு, திருக்குறள் நூல்கள் பேனாக்களை அவர் பரிசாக வழங்கினார்.
3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பம்.
தமிழகத்தில் 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அரசுக் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள்-நாளை முதல் விண்ணப்பம்!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.
நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.