தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். அமைச்சர் கடம்பூர் ராஜ் தகவல்.!

kadmbur raji mins - 2026

தமிழகத்தில் மருத்துவத்துறை மேலும் ஒரு சாதனையாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜ் தகவல்

கோவில்பட்டியில் இன்று அவர் செய்தியாளா்களிடம் சந்திப்பில் ‘தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிட்டு வகுக்கப்பட்டது.

அவருடைய பயணம் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறார், எந்தெந்த புரிந்துணா்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார் என்பன உள்ளிட்ட அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டுள்ளனா்.

திமுக தலைவா் முக.ஸ்டாலின் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்.

அது குறித்த என்றாவது ஊடகத்தில் வந்திருக்கிறதா? எதற்காக வெளிநாடு சென்றார்? என்று அவர் தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

AIR AMBULANS - 2026

எதிர்க்கட்சித் தலைவரும் அரசின் ஒரு பங்குதான்

லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்குள்ள மருத்துவமனை நிர்வாகிகள், தொழில் முதலீட்டாளா்கள் ஆகியோரை முதல்வா் சந்தித்தார்.

அங்கு உள்ளதைப் போல மருத்துமனை ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தி, வெளிநாட்டுக்கு இணையான மருத்துவ வசதியை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார்.

இவை அனைத்தும் வெளிப்படையாகத்தான் நடக்கிறது.

edappadi palniasamy - 2026

இதில் என்ன மர்மம் இருக்கிறது எனத் தெரியவில்லை, அதிமுகவில் இருந்து பிரந்தவா்கள் யாரும் நீடித்தாக வரலாறு இல்லை.

மேலும் தமிழக திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த பல விதிமுறைகளை வகுத்துள்ளோம்.

திரையரங்கு கட்டணங்களை முறைபடுத்தி உள்ளோம்.

வாகன நிறுத்துவதற்கான கட்டணமும் முறைபடுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரக்கட்டுபாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திரையரங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் திண்பண்டங்களுக்கும் விரைவில் நியாயமான கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார். .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories