December 5, 2025, 8:54 PM
26.7 C
Chennai

பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

modi 6 - 2025

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து பாலிவுட் பிரபலங்களுடன் டெல்லியில் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, அமீர்கான், ஷாரூக்கான் என முன்னணி நடிகர்கள் மற்றும் கங்கனா ரனாவத், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளும் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

modi 3 - 2025

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையினருடன் பிரதமர் மோடி நேற்று இரவு கலந்து ஆலோசனை நடத்தினார். படைப்பாற்றலின் சக்தி மகத்தானது. இந்த படைப்பாற்றல் உணர்வை நம் தேசத்திற்கு பயன்படுத்துவது அவசியம் என்றும். காந்தியின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திரைத்துறை சிறந்த பணியாற்றுவதாகவும் மோடி பாராட்டினார்.

modi 1 1 - 2025

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான் மற்றும் ஷாரூக்கானுடன் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். நடிகர் அமீர்கான் எடுத்த அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சல்மான் கான் மற்றும் அக்‌ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

modi 5 - 2025

நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், மகாத்மா காந்தியின் அறவழி போதனைகளை உலகிற்கு கொண்டு செல்வதில் பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார். திரைதுறையினராகிய நாம் செய்யக்கூடியவை ஏராளம் உள்ளது. அதை நாங்கள் இன்னும் அதிகமாக செய்வோம் என உறுதியளிக்கிறேன் என்றார். அமீர்கானை தொடர்ந்து பேசிய ஷாரூக்கான், இந்தியாவிற்கும், உலகிற்கும் காந்தியை மீண்டும் நினைவு படுத்தவேண்டிய தருணம் இது என தனது கருத்தைக் கூறினார். எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்,

modi 4 - 2025

பிரதமர் மோடியுடன் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் செல்ஃபி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத், ஜேக்குலின் ஃபெர்ணாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் ஆர்வமாக மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

modi 2 1 - 2025

இது பற்றி பிரதமர் தன் ட்விட்டரில் மகாத்மா காந்தியின் எண்ணங்களை சினிமா மூலம் பரப்புவது அதிகமான இளைஞர்கள் காந்திஜியின் கொள்கைகளை நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்வது போன்ற விஷயங்களால் முன்னணி திரைப்பட பிரமுகர்கள் மற்றும் கலாச்சார சின்னங்களுடன் இன்றைய தொடர்பு பலன் அளித்தது. அளவிலான பாடங்களில் எண்ணங்களை பரிமாறிக் கொண்டோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories