சபாஷ்! அடாது பெய்யும் மழையிலும் விடாது ஓட்டு போடும் கேரளமக்கள்!

vote - 2026

கேரளாவின் 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
திருவனந்தபுத்தில் வட்டியூர்காவ், ஆலப்புழாவில் அரூர், பத்னம்திட்டாவில் கொன்னி, எர்ணாகுளம் மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய இடங்களில்தான் இந்த இடைத்தேர்தல்கள் நடைபெற்ற வருகிறது.

மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கிற மழையை பார்த்தால் இந்த வாக்கு சதவீதம் பதிவாகுமா என தெரியவில்லை.

பலத்த மழை அந்த மாநிலத்தில் கொட்டி கொண்டு இருக்கிறது. ஆனாலும் மக்கள் குடையை பிடித்து கொண்டு காலையிலேயே ஜனநாயக கடமையாற்ற வந்து லைனில் ஓட்டு போட நின்றுவிட்டனர். அதிலும், மஞ்சேஸ்வரம் தவிர மற்ற தொகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

மொத்தம் 896 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எர்ணாகுளத்தில் அய்யப்பன்கவு என்ற பகுதியில் உள்ள வாக்குசாவடியை நிலைமை ரொம்பவும் மோசமாக உள்ளது. அந்த சாவடிக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அந்த சாவடி மையத்தில் எல்லா பக்கமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

அந்த பூத்துக்குள் கரண்ட் இல்லை ஒரே இருட்டாக இருக்கிறது. இது சம்பந்தமான அந்த பகுதியில் வாக்களிக்க சென்ற மக்களே இதை வீடியோ பிடித்து பதிவிட்டும் உள்ளனர்.

முடிந்தால் இந்த சாவடியில் மட்டும் ஓட்டுப்பதிவை தள்ளி வைக்க முடியுமா என்றும் வேண்டுகோள் விடுத்தும் பார்த்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தெரிகிறது. பூத்துக்குள் நுழைந்து ஓட்டு போடுவதற்காக அந்த பகுதி மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருவதுதான் இந்த வீடியோவில் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories