December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை உயிருடன் எழுப்பிய நாய்; அதிசய நிகழ்வு.!

dog chilid - 2025

சீனாவை சேர்ந்த ஜியோவா சிங்லு மற்றும் ஜாவ் ஷாங்க்டாங் ஆகிய இருவர் நேற்று தொலைதூர மலைகளில் காளான்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது, அவர்களுடன் வந்த ஒரு நாய் ஒரே இடத்தில் நின்று கொண்டு குறைத்தவரே காலால் இடத்தை பிராண்டியாவாரு நின்றுள்ளது.

இதனை கண்டு சந்தேகமடைந்த இருவரும் அந்த இடத்தை தோண்டி பார்த்துள்ளனர்.

அப்பொழுது, அந்த இடத்தில் அழகிய ஆண் குழந்தை ஒன்றை அட்டை பெட்டியில் வைத்து புதைந்திருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்த அருகிலிருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, அந்த குழந்தைக்கு ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்துள்ளது.

போலிஸாரின் விசாரணையில் தான் இதன் உண்மை தெரியவந்துள்ளது.

அதாவது நேற்று முன்தினமே பிறந்த இந்த குழந்தை கடுமையான நுரையீரல் பிரச்சனையால், மூச்செடுக்கமுடியாமல் இருந்துள்ளது.

அதன்பின்பு, இறந்துவிட்டதாக நினைத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் தான் குழந்தையை மண்ணில் புதைத்துவிட்டு சென்றுள்ளனா்.

ஆனால், நாயின் உதவியால் குழந்தை உயிர் காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories