December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

பேனரால்… அப்பாவி பறிபோன பின்னும்… புத்தி வரல்லியே ‘அப்பாவு’…!

dmk banner1 - 2025

நெல்லை மாவட்டம் பணகுடியில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தன்னுடைய மகன் திருமண வரவேற்பு விழாவில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்ததாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

நீதி அரசர்களும் அரசு அதிகாரிகளும் சர்வகட்சினரும் பொதுமக்களும் கவனிக்க வேண்டியது

சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் வைத்திருந்த கட் அவுட் விழுந்ததில், லாரி மோதி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதன் பின்னர் ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் கட் அவுட் வைக்கப் போவதில்லை என்று உறுதிமொழி கொடுத்தன.

ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, அனுமதியுடன் ஒன்று இரண்டு கட் அவுட் வைத்துக் கொள்ளலாம் என்று கட்சியினருக்கு அனுமதி கொடுத்தார்.

dmk banner2 - 2025

ஆயினும், தி.மு.க சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தில், கட்சியினர் எவரும் கட் அவுட் வைக்கமாட்டோம் என்று உறுதி கூறி தாக்கல் செய்யப் பட்டது.

இன்னும் அந்த சோக சுவடுகள் நீங்குவதற்குள்… நீதி அரசர் முன்நிலையில் இதோ தி.மு.க வை சார்ந்த முன்னாள் MLA அப்பாவு அவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 3.11.2019 பணகுடியில் ஷான் தாமஸ் மண்டபத்தில் வெளியே ரோட்டில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories