December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

முதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.!

ELACREK TRIAN - 2025

இந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.

12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் விரைவில்,தானே முதல் துறைமுகம் வரையில் பன்வால், வஷி வழியாக இயக்கப்படவுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ரயில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து இயக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

சாதாரணமாக பயணிகள் ரயிலில் 9 பெட்டிகள் இருக்கும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் பெட்டிகளும் முற்றிலுமாக குளிரூட்டப்பட்டவை.

மேலும் கூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் பெட்டியினுள் காற்று சீராக இருப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு ஏர் சஸ்பென்சன்கள் வைக்கப்பட்டுள்ளன.

meto trian 2 - 2025

இந்த ரயிலில் மக்கள் வண்டி ஒட்டுநரிடம் பேசுவதற்கும், ஓட்டுநர் பயணிகளிடம் பேசுவதற்கும் இண்டர்காம் மற்றும் ரயில் ரேடியோ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பெட்டி எண், முதியவர் பெண்கள் இருக்கைக் குறியீடுகள் அனைத்துமே எல்இடியில் பொறிக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவசரக் காலத்தில் ரயிலை நிறுத்துவதற்காக மற்ற ரயில்களைப் போன்றே இதிலும் செயின் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பயணிகள் இழுத்து ரயிலை நிறுத்தும் போது, பெட்டியின் ஓரங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அவை செயல்படத்தொடங்கும். இதை வைத்து நிலையத்தில் உதவிக்கு வருபவர்கள் எளிதாக பெட்டியை அடையாளம் காணலாம்.

அதேபோல் அவசர காலத்தில் உதவிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும் இன்டர்காம் மூலம் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம்.

அதோடு ரயில் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்தாலோ, கதவுகள் தன்னிச்சையாக திறக்கவில்லை என்றாலோ, கதவுகளை நாமாக திறப்பதற்கான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories