முதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.!

ELACREK TRIAN - 2026

இந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.

12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் விரைவில்,தானே முதல் துறைமுகம் வரையில் பன்வால், வஷி வழியாக இயக்கப்படவுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ரயில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து இயக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

சாதாரணமாக பயணிகள் ரயிலில் 9 பெட்டிகள் இருக்கும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் பெட்டிகளும் முற்றிலுமாக குளிரூட்டப்பட்டவை.

மேலும் கூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் பெட்டியினுள் காற்று சீராக இருப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு ஏர் சஸ்பென்சன்கள் வைக்கப்பட்டுள்ளன.

meto trian 2 - 2026

இந்த ரயிலில் மக்கள் வண்டி ஒட்டுநரிடம் பேசுவதற்கும், ஓட்டுநர் பயணிகளிடம் பேசுவதற்கும் இண்டர்காம் மற்றும் ரயில் ரேடியோ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பெட்டி எண், முதியவர் பெண்கள் இருக்கைக் குறியீடுகள் அனைத்துமே எல்இடியில் பொறிக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவசரக் காலத்தில் ரயிலை நிறுத்துவதற்காக மற்ற ரயில்களைப் போன்றே இதிலும் செயின் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பயணிகள் இழுத்து ரயிலை நிறுத்தும் போது, பெட்டியின் ஓரங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அவை செயல்படத்தொடங்கும். இதை வைத்து நிலையத்தில் உதவிக்கு வருபவர்கள் எளிதாக பெட்டியை அடையாளம் காணலாம்.

அதேபோல் அவசர காலத்தில் உதவிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும் இன்டர்காம் மூலம் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம்.

அதோடு ரயில் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்தாலோ, கதவுகள் தன்னிச்சையாக திறக்கவில்லை என்றாலோ, கதவுகளை நாமாக திறப்பதற்கான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories