December 6, 2025, 10:57 PM
25.6 C
Chennai

கொரோனாவை கூவிக் கூவி விற்கிறார்… நெலமையப் பாருங்க… இங்க!

korona sales - 2025

கொரோனா கொரோனா என்று நடைபாதையில் நின்று கொண்டு கூவிக் கூவி விற்கிறார் ஒருவர். எதை என்று கேட்கிறீர்களா? கைகளால் தயாரிக்கப் பட்ட முகமூடிகளைத் தான். இந்த பேஸ் மாஸ்க்குகளுக்கு இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், இது போன்று பிளாட்பார சரக்கு ஆகி விட்டது கைகளால் தயாரிக்கப்பட்ட முகமூடிகள்.

கொரோனா வைரஸ் பரவலாக்கம் குறித்த அச்சம் இப்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் நகரங்களிலும் தலைதூக்கிவிட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருடன் பழகிய 27 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்து சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பலரும் மாஸ்க்குகளை அதிகம் வாங்கி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி, டிஷ்யூ பேப்பர் உள்ளிட்ட பொருள்களால் சிலர் கைகளாலேயே மாஸ்குகள் செய்து விற்று வருகின்றனர்.

கொரோனா தாக்கம் தொடங்கிய நாள் முதல் பலரும் முகமூடி அணிந்து வலம் வருவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு நாள் பயன் படுத்திய மாஸ்க்கை மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதால் விற்பனை அதிகரித்து வருகிறது இதனால் மாஸ்க்குகளின் விலையும் இரு மடங்கு மூன்று மடங்கு என அதையும் தாண்டி விலை ஏற்றம் கண்டு, ரூ.10க்கு விற்ற ஒரு மாஸ்க் விலை ரூ.20, ரூ. 30 என அதிகரித்து, விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களில் ஒரு மாஸ்க் ரூ.50க்கு விற்கப்படுகிறது. அதே நேரம் மக்கள் நல மருந்தகங்களில் ஒரு பேஸ் மாஸ்க் விலை ரூ 2 தானாம். ஆனால் இதனை பலரும் அதிக அளவில் வாங்கிச் சென்றதால், இப்போது இங்கே ஸ்டாக் இல்லை.

அதே நேரம், பேஸ் மாஸ்க்குக்கு புதிய வித டிசைனாக, டிஷ்யூ பேப்பரை வைத்து, அதனை பேஸ் மாஸ்க் போன் மடித்து, இர்புறமும் ரப்பர் பேண்ட் போட்டு அதனை விற்பனை செய்து வருகின்றனர். சிலர் டேக் நூல் போட்டு, கைகளால் தைத்து விற்பனை செய்கின்றனர்!

இந்த நிலையைப் பயன்படுத்தி ஒருவர் கொரோனா கொரோனா என்ற பெயரில் மாஸ்குகளை எப்படி விற்பனை செய்கிறார் பாருங்கள்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories