கொரோனாவை கூவிக் கூவி விற்கிறார்… நெலமையப் பாருங்க… இங்க!

korona sales - 2026

கொரோனா கொரோனா என்று நடைபாதையில் நின்று கொண்டு கூவிக் கூவி விற்கிறார் ஒருவர். எதை என்று கேட்கிறீர்களா? கைகளால் தயாரிக்கப் பட்ட முகமூடிகளைத் தான். இந்த பேஸ் மாஸ்க்குகளுக்கு இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், இது போன்று பிளாட்பார சரக்கு ஆகி விட்டது கைகளால் தயாரிக்கப்பட்ட முகமூடிகள்.

கொரோனா வைரஸ் பரவலாக்கம் குறித்த அச்சம் இப்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் நகரங்களிலும் தலைதூக்கிவிட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருடன் பழகிய 27 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்து சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பலரும் மாஸ்க்குகளை அதிகம் வாங்கி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி, டிஷ்யூ பேப்பர் உள்ளிட்ட பொருள்களால் சிலர் கைகளாலேயே மாஸ்குகள் செய்து விற்று வருகின்றனர்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

கொரோனா தாக்கம் தொடங்கிய நாள் முதல் பலரும் முகமூடி அணிந்து வலம் வருவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு நாள் பயன் படுத்திய மாஸ்க்கை மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதால் விற்பனை அதிகரித்து வருகிறது இதனால் மாஸ்க்குகளின் விலையும் இரு மடங்கு மூன்று மடங்கு என அதையும் தாண்டி விலை ஏற்றம் கண்டு, ரூ.10க்கு விற்ற ஒரு மாஸ்க் விலை ரூ.20, ரூ. 30 என அதிகரித்து, விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களில் ஒரு மாஸ்க் ரூ.50க்கு விற்கப்படுகிறது. அதே நேரம் மக்கள் நல மருந்தகங்களில் ஒரு பேஸ் மாஸ்க் விலை ரூ 2 தானாம். ஆனால் இதனை பலரும் அதிக அளவில் வாங்கிச் சென்றதால், இப்போது இங்கே ஸ்டாக் இல்லை.

அதே நேரம், பேஸ் மாஸ்க்குக்கு புதிய வித டிசைனாக, டிஷ்யூ பேப்பரை வைத்து, அதனை பேஸ் மாஸ்க் போன் மடித்து, இர்புறமும் ரப்பர் பேண்ட் போட்டு அதனை விற்பனை செய்து வருகின்றனர். சிலர் டேக் நூல் போட்டு, கைகளால் தைத்து விற்பனை செய்கின்றனர்!

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

இந்த நிலையைப் பயன்படுத்தி ஒருவர் கொரோனா கொரோனா என்ற பெயரில் மாஸ்குகளை எப்படி விற்பனை செய்கிறார் பாருங்கள்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories