பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதின்னு பிச்சை எடுத்து அதையும் ஆட்டயப் போட்ட பிச்சைக்காரக் கூட்டம்!

dayanidhi maran karunanidhi

பிச்சைக்காரர்கள் என்ற சொல் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது சமூகத் தளத்தில். இதற்கு அடி போட்டவர் உலக மகா கோடீஸ்வரரான தயாநிதி மாறன். அவர் மக்களை பிச்சைக்காரர்கள் என்றார். அவர்களிடம் பிச்சை எடுப்பவர்கள் தான் முதலமைச்சர் பழனிசாமியும் பிரதமர் மோடியும் என்றார். அவரது திமிர்த்தனமான பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு வசைபாடி வருகின்றார்கள் பலரும்! நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்த டிவிட்டர் ஹேஷ்டேக் பிரபலமானது.

கொரோனா பரவல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “மக்களே ஏற்கெனவே பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள், அந்த பிச்சைக்காரர்களிடமும் பிச்சை எடுக்கிறார்கள் பிரதமர் மோடியும் முதலமைச்சர் பழனிசாமியும்” என்று கூறினார் உலகமகா கோடீஸ்வரர்களில் ஒருவரான தயாநிதி! அவரது திமிர்த்தனமான பேச்சுக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்து டிவிட்டர் பதிவுகளில் சரமாரியாக பதில் அளித்திருந்தார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

dayanidhimaran

அவரது டிவிட்டர் பதிவுகளில் சில…

பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி பரிசுச் சீட்டு வெளியிட்டு அதையும் ஆட்டைய போட்ட கூட்டம் இந்திய மக்களை, பிரதமரை பிச்சைக்காரர்கள் என்பதா.
@Dayanidhi_Maran #திடீர்பணக்கார_திமிர்தயாநிதி

தான் ஊழல் செய்து சொத்து சேர்த்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விசாரணை கமிஷன் வைக்கப்பட்டதை பயன் படுத்தி தொண்டர்களிடம் பிச்சையெடுத்த கருணாநிதியின் பேரன் தயாநிதியின் திமிர் பேச்சு கண்டிக்கத்தக்கது.@BJP4India@BJP4TamilNadu#திடீர்பணக்கார_திமிர்தயாநிதி

கதை கேளு, கதை கேளு, மாறன்கள் கதை கேளு. போட்டியாளர்களை நசுக்கி வளர்ந்த கூட்டம். சென்னையில் எஸ்.சி.வி.க்கு போட்டியாக இருந்த ஹேத் வே பணியாளர்களை குண்டர்களை கொண்டு தாக்கி ரத்தக்களறி ஆக்கிய ரத்தக் காட்டேரிகள் இவர்கள். இவர்களுக்கு போட்டியாக யாரும் வர முடியாது. @BJP4TamilNadu

dmk fraud karunanidhi anbil

பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி பரிசுச் சீட்டு வெளியிட்டு அதையும் ஆட்டைய போட்ட கூட்டம் இந்திய மக்களை, பிரதமரை பிச்சைக்காரர்கள் என்பதா. @Dayanidhi_Maran#திடீர்பணக்கார_திமிர்தயாநிதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories