April 27, 2025, 11:17 PM
30.2 C
Chennai

ஜெ.அன்பழகன் கடைசியாக போட்ட ட்வீட்! வேதனையில் திமுக.,வினர்!

anbazhagantweet
anbazhagantweet

சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, இன்று காலை காலமான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணீ தொகுதி திமுக., சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கடைசியாக போட்ட் டிவீட் இப்போது கவனம் பெற்றுள்ளது.

திராவிடக் கட்சிகளில் சவாரி செய்தவர் ஜெ.அன்பழகன். அவர் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இயங்கி வந்தார். அவ்வப்போது தொகுதிக்குச் சென்று உதவிகள் செய்ததையும் விசிட் அடித்ததையும், கட்சியினருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் போட்டு வருவார். மேலும் அவ்வப்போதைய அரசியல் சூடுகளுக்கு ஏற்ப கருத்துகளையும் தெரிவித்து வருவார்.

கடைசியாக அவர் ஜூன் 2ஆம் தேதி ஒரு டிவீட் போட்டிருக்கிறார்.. அதில், தமிழகத்தின் சிற்பி… என்று கருணாநிதி படத்தைப் பதிவு செய்து, கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாட ஆயத்தமாகியுள்ளார். ஆனால் அதே ஜூன் 2 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுவிட்டார்.

ஜெ.அன்பழகன் இறுதியாக காணொளிக் காட்சி மூலமான, சென்னை மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் மே 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கலந்து கொண்டுள்ளார்., அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சில தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கடித முகப்புடன் வெளியிட்ட தகவலில், ஜூன் 3 அன்று கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்து அனைத்து தெருக்களிலும் வட்டங்களிலும் அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றுவது என்றும் சென்னை மேற்கு மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  உபவாசம் ஒரு தவம்: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!
https://twitter.com/JAnbazhagan/status/1267814403514134533

கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி 50 ஆயிரம் பேருக்கு ஸ்டாலின் மூலம், வைரஸ் பாதிப்பில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது என்றும், 20 ஆயிரம் இளைஞர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்

கொரோனா அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து முகக்கவசம் சனிடைசர் சோப்பு கையுறை அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் ஆகியவற்றுடன் நிதி உதவியும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அவர் உயிரிழந்தது கட்சியினர் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது!

https://twitter.com/JAnbazhagan/status/1266316119851143168

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Topics

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories