குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு! அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்!

courtallam-falls
courtallam-falls

தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவி களிலும் இரண்டாவது நாளாக வெள்ளம் பெருக்கு நீடிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழையக் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர் இருப்பு ஒரே நாளில் 7.10 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 5940 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர் இருப்பு 101.40 அடியாக உள்ளது.

அதேபோல சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து அணையின் நீர் இருப்பு 122.64 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணையில் ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து அணையின் நீர் இருப்பு 70.90 அடியாக உள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
(15-10-2020)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 101.40 அடி
நீர் வரத்து : 5940.506 கனஅடி
வெளியேற்றம் : 506 கனஅடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 122.64
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 70.90 அடி
நீர் வரத்து : 1464 கனஅடி
வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49 அடி
நீர் இருப்பு: 10.25 அடி
நீர் வரத்து: Nil
வெளியேற்றம்: NIL

நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 08.65 அடி
நீர்வரத்து: Nil
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 35.50 அடி
நீர்வரத்து: 217 கன அடி
வெளியேற்றம்: 50 கன அடி

மழை அளவு:
பாபநாசம்: 28 மி.மீ
சேர்வலாறு: 27 மி.மீ
மணிமுத்தாறு: 3.6 மி.மீ
கொடுமுடியாறு: 23 மி.மீ
அம்பாசமுத்திரம்: 3 மி.மீ
சேரன்மகாதேவி: 1 மி.மீ
நாங்குநேரி: 1.50 மி.மீ
ராதாபுரம்: 13 மி.மீ
நெல்லை: 1 மி.மீ

தென்காசி மாவட்டம் கடையம் இராமநதி அணை இந்த வருடத்தில் 3வது முறையாக நிரம்பியது. 84 அடி கொண்ட அணையில் நீர்வரத்து 140 கனஅடியாகவும், வெளியேற்றம் 140 கன அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
(15-10-2020)

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 80 அடி
நீர் வரத்து : 490 கன அடி
வெளியேற்றம் : 75 கன அடி

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 399.67. கனஅடி
வெளியேற்றம் : 140 கனஅடி

கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 69.23 அடி
நீர் வரத்து : 77கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 31 கன அடி
வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132.22 அடி
நீர் வரத்து 120 கன அடி
நீர் வெளியேற்றம்: 120கன அடி

மழை அளவு:
கடனா: 22 மி.மீ
ராமா நதி: 35 மி.மீ
கருப்பா நதி: 19.5 மி.மீ
குண்டாறு: 35 மி.மீ
அடவிநயினார்: 30 மி.மீ

ஆய்க்குடி 6.26 மி.மீ
சிவகிரி 1.மி.மீ
செங்கோட்டை: 18.மி.மீ
தென்காசி: 16.40மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories