குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு! அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்!

courtallam-falls
courtallam-falls

தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவி களிலும் இரண்டாவது நாளாக வெள்ளம் பெருக்கு நீடிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழையக் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர் இருப்பு ஒரே நாளில் 7.10 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 5940 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர் இருப்பு 101.40 அடியாக உள்ளது.

அதேபோல சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து அணையின் நீர் இருப்பு 122.64 அடியாக உள்ளது.

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

மணிமுத்தாறு அணையில் ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து அணையின் நீர் இருப்பு 70.90 அடியாக உள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
(15-10-2020)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 101.40 அடி
நீர் வரத்து : 5940.506 கனஅடி
வெளியேற்றம் : 506 கனஅடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 122.64
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 70.90 அடி
நீர் வரத்து : 1464 கனஅடி
வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49 அடி
நீர் இருப்பு: 10.25 அடி
நீர் வரத்து: Nil
வெளியேற்றம்: NIL

நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 08.65 அடி
நீர்வரத்து: Nil
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 35.50 அடி
நீர்வரத்து: 217 கன அடி
வெளியேற்றம்: 50 கன அடி

மழை அளவு:
பாபநாசம்: 28 மி.மீ
சேர்வலாறு: 27 மி.மீ
மணிமுத்தாறு: 3.6 மி.மீ
கொடுமுடியாறு: 23 மி.மீ
அம்பாசமுத்திரம்: 3 மி.மீ
சேரன்மகாதேவி: 1 மி.மீ
நாங்குநேரி: 1.50 மி.மீ
ராதாபுரம்: 13 மி.மீ
நெல்லை: 1 மி.மீ

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

தென்காசி மாவட்டம் கடையம் இராமநதி அணை இந்த வருடத்தில் 3வது முறையாக நிரம்பியது. 84 அடி கொண்ட அணையில் நீர்வரத்து 140 கனஅடியாகவும், வெளியேற்றம் 140 கன அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
(15-10-2020)

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 80 அடி
நீர் வரத்து : 490 கன அடி
வெளியேற்றம் : 75 கன அடி

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 399.67. கனஅடி
வெளியேற்றம் : 140 கனஅடி

கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 69.23 அடி
நீர் வரத்து : 77கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 31 கன அடி
வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132.22 அடி
நீர் வரத்து 120 கன அடி
நீர் வெளியேற்றம்: 120கன அடி

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

மழை அளவு:
கடனா: 22 மி.மீ
ராமா நதி: 35 மி.மீ
கருப்பா நதி: 19.5 மி.மீ
குண்டாறு: 35 மி.மீ
அடவிநயினார்: 30 மி.மீ

ஆய்க்குடி 6.26 மி.மீ
சிவகிரி 1.மி.மீ
செங்கோட்டை: 18.மி.மீ
தென்காசி: 16.40மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories