February 20, 2026, 4:03 PM
31.2 C
Chennai

ஆந்திராவில் தொடரும் தாக்குதல்கள்: மேலும் ஒரு ராமர் கோவில் சிலை உடைப்பு!

karnool-temple-vandolised-1
karnool-temple-vandolised-1

கர்னூல் மாவட்டத்தில் மற்றுமொரு ராமர் கோவில் விக்ரகம் உடைக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒருபுறம் ராமதீர்த்தம் சம்பவம் பக்தர்களை மன வேதனைக்கு உள்ளாக்கி வரும் நேரத்தில் கர்நூல் மாவட்டம் கோசிகி அருகில் உள்ள மர்லபண்ட ஆஞ்சனேய சுவாமி கோவிலின் காலிகோபுரத்தில் இருக்கும் சீதாராமர் விக்கிரகத்தின் கால்களை அடையாளம் தெரியாத குண்டர்கள் சேதப்படுத்தி உள்ளார்கள்.

அதன்பிறகு கோவிலில் நுழைந்து உண்டியலை கொள்ளை அடித்துள்ளார்கள். நேற்று ஆலய அர்ச்சகர்கள் காலை பூஜை செய்வதற்காக சென்றபோது இந்த சம்பவங்களை பார்த்து அதிர்ச்சிக்கு ஆளானார்கள். உடனடியாக கோவில் பொறுப்பாளர்களிடம் செய்தி தெரிவித்ததால் உடனடியாக ஆலய தர்மகர்த்தாக்கள் விசுவநாத ரெட்டி, மௌனய்யா ஆச்சாரி ஆகியோர் விக்கிரகங்களை பரிசீலித்தார்கள்.

ALSO READ: ஜெகனின் ஆந்திரத்தில் அதிகரித்துள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான ‘கிறிஸ்துவ’ தாக்குதல்கள்!

மூன்று நாட்களுக்கு முன்பு மர்லபண்ட ஆஞ்சநேய ஸ்வாமி ஜாத்திரை உற்சவங்கள் மிக விமர்சையாக நடந்தேறின. ஜாத்திரை நடந்து முடிந்த மூன்று நாட்களிலேயே இவ்விதமாக விக்கிரகங்கள் மீது தாக்குதல் நடந்து உண்டியலைத் திருடி உள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

ALSO READ: ஏசு சிலை தலையை துண்டித்தால் எப்படி இருக்கும்?! செயலற்ற ஜெகன் மீது பக்தர்கள் கடுங் கோபம்!

ஜாத்திரைக்கு வந்த பக்தர்கள் சுவாமிக்கு மிகப் பெருமளவில் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை செலுத்தி இருந்தார்கள். அதன் காரணமாகவே அடையாளம் தெரியாத குண்டர்கள் சுவாமி ஆலயத்திற்குள் புகுவதற்கு இரும்பு கம்பிகளை வெட்டி உண்டியல் களையும் திருடி உள்ளார்கள் என்று தர்மகர்த்தாக்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories