ஆந்திராவில் தொடரும் தாக்குதல்கள்: மேலும் ஒரு ராமர் கோவில் சிலை உடைப்பு!

karnool-temple-vandolised-1
karnool-temple-vandolised-1

கர்னூல் மாவட்டத்தில் மற்றுமொரு ராமர் கோவில் விக்ரகம் உடைக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒருபுறம் ராமதீர்த்தம் சம்பவம் பக்தர்களை மன வேதனைக்கு உள்ளாக்கி வரும் நேரத்தில் கர்நூல் மாவட்டம் கோசிகி அருகில் உள்ள மர்லபண்ட ஆஞ்சனேய சுவாமி கோவிலின் காலிகோபுரத்தில் இருக்கும் சீதாராமர் விக்கிரகத்தின் கால்களை அடையாளம் தெரியாத குண்டர்கள் சேதப்படுத்தி உள்ளார்கள்.

அதன்பிறகு கோவிலில் நுழைந்து உண்டியலை கொள்ளை அடித்துள்ளார்கள். நேற்று ஆலய அர்ச்சகர்கள் காலை பூஜை செய்வதற்காக சென்றபோது இந்த சம்பவங்களை பார்த்து அதிர்ச்சிக்கு ஆளானார்கள். உடனடியாக கோவில் பொறுப்பாளர்களிடம் செய்தி தெரிவித்ததால் உடனடியாக ஆலய தர்மகர்த்தாக்கள் விசுவநாத ரெட்டி, மௌனய்யா ஆச்சாரி ஆகியோர் விக்கிரகங்களை பரிசீலித்தார்கள்.

ALSO READ: ஜெகனின் ஆந்திரத்தில் அதிகரித்துள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான ‘கிறிஸ்துவ’ தாக்குதல்கள்!

மூன்று நாட்களுக்கு முன்பு மர்லபண்ட ஆஞ்சநேய ஸ்வாமி ஜாத்திரை உற்சவங்கள் மிக விமர்சையாக நடந்தேறின. ஜாத்திரை நடந்து முடிந்த மூன்று நாட்களிலேயே இவ்விதமாக விக்கிரகங்கள் மீது தாக்குதல் நடந்து உண்டியலைத் திருடி உள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

ALSO READ: ஏசு சிலை தலையை துண்டித்தால் எப்படி இருக்கும்?! செயலற்ற ஜெகன் மீது பக்தர்கள் கடுங் கோபம்!

ஜாத்திரைக்கு வந்த பக்தர்கள் சுவாமிக்கு மிகப் பெருமளவில் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை செலுத்தி இருந்தார்கள். அதன் காரணமாகவே அடையாளம் தெரியாத குண்டர்கள் சுவாமி ஆலயத்திற்குள் புகுவதற்கு இரும்பு கம்பிகளை வெட்டி உண்டியல் களையும் திருடி உள்ளார்கள் என்று தர்மகர்த்தாக்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories