December 6, 2025, 1:09 AM
26 C
Chennai

டபுள் பெட்ரூம் வீட்டை தெலங்காணா அரசுக்கு திரும்ப அளித்த பெண்மணி! காரணம் என்ன?

flat-returned-to-cm

சித்திபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு டபுள் பெட்ரூம் வீடு ஒதுக்கப்பட்டது. தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாக இருப்பதாகவும் பெண்ணுக்கு திருமணமாகி சென்று விட்டால் தான் ஒருவரே இருக்க வேண்டிவரும் என்றும் ஒருத்தருக்காக டபுள் பெட்ரூம் எதற்கு என்று கூறிய லக்ஷ்மியை அமைச்சர் ஹரீஷ் ராவு பாராட்டினார்.

சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணியின் பெயர் இப்போது செய்திகளில் உலாவருகிறது. அரசாங்கம் ஒதுக்கிய டபுள் பெட்ரூம் வீட்டை திரும்பக் கொடுத்து விட்டதே இதற்கு காரணம். அவருடைய நல்ல மனதை பாராட்டி மாவட்ட கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

சித்திப்பேட்டையில் அமைச்சர் ஹரீஷ்ராவு தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் லக்ஷ்மி வீடு தொடர்பான பத்திரங்களை அரசாங்கத்திற்கு திரும்பக் கொடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை ஏன் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று லட்சுமி விவரித்தார்.

தற்போது தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாகவும் மகளுக்கு திருமணமாகி மாமியார் வீட்டுக்கு சென்று விட்டால் தான் ஒருவருக்கே டபுள் பெட்ரூம் வீடு எதற்காக என்று குறிப்பிட்டு அதனால் தான் திரும்ப கொடுப்பதாகவும் கூறினார்.

flat-returned-to-cm1

யாராவது மிகவும் ஏழையான குடும்பத்திற்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் லக்ஷ்மி குறிப்பிட்டார். தனக்கு வீடு ஒதுக்கியதற்காக அவர் அமைச்சர் ஹரீஷ் ராவுக்கு நன்றி தெரிவித்தார்.

மிகவும் பெரிய மனதோடு ஆலோசித்து வீட்டை திரும்ப ஒப்படைத்த லட்சுமியை அமைச்சர் மனப்பூர்வமாக பாராட்டினார். லட்சுமியின் நடவடிக்கை அனைவருக்கும் ஆதர்சமாக இருக்கும் என்று புகழ்ந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories