டபுள் பெட்ரூம் வீட்டை தெலங்காணா அரசுக்கு திரும்ப அளித்த பெண்மணி! காரணம் என்ன?

flat-returned-to-cm

சித்திபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு டபுள் பெட்ரூம் வீடு ஒதுக்கப்பட்டது. தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாக இருப்பதாகவும் பெண்ணுக்கு திருமணமாகி சென்று விட்டால் தான் ஒருவரே இருக்க வேண்டிவரும் என்றும் ஒருத்தருக்காக டபுள் பெட்ரூம் எதற்கு என்று கூறிய லக்ஷ்மியை அமைச்சர் ஹரீஷ் ராவு பாராட்டினார்.

சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணியின் பெயர் இப்போது செய்திகளில் உலாவருகிறது. அரசாங்கம் ஒதுக்கிய டபுள் பெட்ரூம் வீட்டை திரும்பக் கொடுத்து விட்டதே இதற்கு காரணம். அவருடைய நல்ல மனதை பாராட்டி மாவட்ட கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

சித்திப்பேட்டையில் அமைச்சர் ஹரீஷ்ராவு தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் லக்ஷ்மி வீடு தொடர்பான பத்திரங்களை அரசாங்கத்திற்கு திரும்பக் கொடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை ஏன் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று லட்சுமி விவரித்தார்.

தற்போது தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாகவும் மகளுக்கு திருமணமாகி மாமியார் வீட்டுக்கு சென்று விட்டால் தான் ஒருவருக்கே டபுள் பெட்ரூம் வீடு எதற்காக என்று குறிப்பிட்டு அதனால் தான் திரும்ப கொடுப்பதாகவும் கூறினார்.

flat-returned-to-cm1

யாராவது மிகவும் ஏழையான குடும்பத்திற்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் லக்ஷ்மி குறிப்பிட்டார். தனக்கு வீடு ஒதுக்கியதற்காக அவர் அமைச்சர் ஹரீஷ் ராவுக்கு நன்றி தெரிவித்தார்.

மிகவும் பெரிய மனதோடு ஆலோசித்து வீட்டை திரும்ப ஒப்படைத்த லட்சுமியை அமைச்சர் மனப்பூர்வமாக பாராட்டினார். லட்சுமியின் நடவடிக்கை அனைவருக்கும் ஆதர்சமாக இருக்கும் என்று புகழ்ந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories