நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு புகார்!

jagan
jagan

நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு.
அதிர்ச்சியளித்த திருப்பம்.

ஆந்திர முதல்வரின் இரண்டாவது மனைவி நான் என்று கூறிக்கொண்டு ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தினாள். தடுக்கச் சென்ற உள்ளூர் மக்கள் மீது கல்லெறிந்தாள். விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி அட்டகாசம் செய்தாள். அதுவும் முதல்வரின் காம்ப் ஆபீஸ் மற்றும் இருப்பிடமான தாடேபல்லியில்.

முதல்வரின் வீட்டிற்கு மிக அருகிலுள்ள தடேபல்லி மகாநாடு என்ற இடத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆனால் அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்பது தெரிந்ததால் போலீசார் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர்.

தாடேபல்லி நகர எல்லையில் கிருஷ்ணா நதி தீரத்த்தை ஒட்டி உள்ள மகாநாடு என்ற இடத்தில் மனநிலை சரியில்லாத பெண் போகி பண்டிகையன்று பரபரப்பை ஏற்படுத்தினாள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி தகராறில் ஈடுபட்டாள்.

அவள் மனநிலை சரியில்லாததால் உள்ளூர் மக்கள் அவளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தாலும் இயலாமல் போனது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை எதிர்த்து அவர்கள் மீது கல்லெறிந்தாள். அதனால் உள்ளூர் மக்கள் தாடேபல்லி போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனநிலை சரிஇல்லாத அந்த பெண்ணை பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு விவரங்களை சேகரித்தனர்.

சிலுக்கலூர்பேட்டை யைச் சேர்ந்த தனலட்சுமி ஆக அடையாளம் கண்டனர். மகாநாடாடைச் சேர்ந்த ஒரு ஒய்சிபி ஆதரவாளரின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories