நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு புகார்!

jagan
jagan

நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு.
அதிர்ச்சியளித்த திருப்பம்.

ஆந்திர முதல்வரின் இரண்டாவது மனைவி நான் என்று கூறிக்கொண்டு ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தினாள். தடுக்கச் சென்ற உள்ளூர் மக்கள் மீது கல்லெறிந்தாள். விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி அட்டகாசம் செய்தாள். அதுவும் முதல்வரின் காம்ப் ஆபீஸ் மற்றும் இருப்பிடமான தாடேபல்லியில்.

முதல்வரின் வீட்டிற்கு மிக அருகிலுள்ள தடேபல்லி மகாநாடு என்ற இடத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆனால் அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்பது தெரிந்ததால் போலீசார் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர்.

தாடேபல்லி நகர எல்லையில் கிருஷ்ணா நதி தீரத்த்தை ஒட்டி உள்ள மகாநாடு என்ற இடத்தில் மனநிலை சரியில்லாத பெண் போகி பண்டிகையன்று பரபரப்பை ஏற்படுத்தினாள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி தகராறில் ஈடுபட்டாள்.

அவள் மனநிலை சரியில்லாததால் உள்ளூர் மக்கள் அவளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தாலும் இயலாமல் போனது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை எதிர்த்து அவர்கள் மீது கல்லெறிந்தாள். அதனால் உள்ளூர் மக்கள் தாடேபல்லி போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனநிலை சரிஇல்லாத அந்த பெண்ணை பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு விவரங்களை சேகரித்தனர்.

சிலுக்கலூர்பேட்டை யைச் சேர்ந்த தனலட்சுமி ஆக அடையாளம் கண்டனர். மகாநாடாடைச் சேர்ந்த ஒரு ஒய்சிபி ஆதரவாளரின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories