December 6, 2025, 5:52 AM
24.9 C
Chennai

நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு புகார்!

jagan
jagan

நான் முதல்வரின் இரண்டாவது மனைவி… பெண் கூறிய பரபரப்பு.
அதிர்ச்சியளித்த திருப்பம்.

ஆந்திர முதல்வரின் இரண்டாவது மனைவி நான் என்று கூறிக்கொண்டு ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தினாள். தடுக்கச் சென்ற உள்ளூர் மக்கள் மீது கல்லெறிந்தாள். விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி அட்டகாசம் செய்தாள். அதுவும் முதல்வரின் காம்ப் ஆபீஸ் மற்றும் இருப்பிடமான தாடேபல்லியில்.

முதல்வரின் வீட்டிற்கு மிக அருகிலுள்ள தடேபல்லி மகாநாடு என்ற இடத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆனால் அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்பது தெரிந்ததால் போலீசார் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர்.

தாடேபல்லி நகர எல்லையில் கிருஷ்ணா நதி தீரத்த்தை ஒட்டி உள்ள மகாநாடு என்ற இடத்தில் மனநிலை சரியில்லாத பெண் போகி பண்டிகையன்று பரபரப்பை ஏற்படுத்தினாள். தான் முதல்வரின் இரண்டாவது மனைவி என்று கூறி தகராறில் ஈடுபட்டாள்.

அவள் மனநிலை சரியில்லாததால் உள்ளூர் மக்கள் அவளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தாலும் இயலாமல் போனது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை எதிர்த்து அவர்கள் மீது கல்லெறிந்தாள். அதனால் உள்ளூர் மக்கள் தாடேபல்லி போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனநிலை சரிஇல்லாத அந்த பெண்ணை பாதுகாப்பில் எடுத்துக்கொண்டு விவரங்களை சேகரித்தனர்.

சிலுக்கலூர்பேட்டை யைச் சேர்ந்த தனலட்சுமி ஆக அடையாளம் கண்டனர். மகாநாடாடைச் சேர்ந்த ஒரு ஒய்சிபி ஆதரவாளரின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories