விடாத வாரிசு அரசியல்! மகனுக்கு பட்டாபிஷேகம்? தெலங்காணா முதல்வராக கேடிஆர்?

kcr-ktr
kcr-ktr

பதவி ஏற்பு விழாவுக்கு முகூர்த்தம் கூட ரெடியாமே! தெலங்காணா மாநில முதல்வராக கேடிஆர் எப்போது பொறுப்பு ஏற்பார் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் ஆசையோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட கேடிஆர் விரைவில் மாநிலத்திற்கு முதல்வராவார் என்று கூறி வருகிறார்கள். அதன்படி பதவி ஸ்வீகாரத்திற்கு களம் ரெடி ஆகி விட்டதாக தெரிகிறது. தெலங்காணா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக பிப்ரவரி 18ஆம் தேதி கேடிஆர் பதவி ஏற்பார் என்பது தற்போது பரபரப்பு செய்தி.

இதன்படி தந்தை கேசிஆர் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்து விட்டதாக தெரிகிறது. இதன்படி புரோகிதர்கள் முகூர்த்தம் குறித்து கொடுத்து விட்டார்களாம்.

இதற்காக கேசிஆர் யாகங்கள் கூட நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அயுத சண்டி யாகத்தோடுகூட ராஜஸ்மாமளா யாகம் கூட முதல்வர் நடத்தப் போவதாக செய்தி. இந்த யாகங்கள் முழுமை அடைந்த பின்பு மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களாகவே கேடிஆர் முதல்வர் ஆவார் என்ற பிரச்சாரம் ஜோராக நடந்து வருகிறது. மண்டலி சேர்மன் குத்தா ராஜசேகர் ரெட்டி மற்றும் டிஆர்எஸ் தலைவர்கள் கேடிஆருக்கு முதல்வர் பதவி வகிப்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று கூறிவருகிறார்கள்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

கேடிஆரின் பதவியேற்புக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பிறகோ அமைச்சர்கள் ஹரிஷ் ராவு, ஈட்டல ராகவேந்தர் ஆகியோர் கட்சி ஒர்கிங் பிரசிடன்டாக நியமிக்கப்பட உள்ளார்கள் என்று தெரிகிறது. கட்சியின் தலைவராக கேசிஆர் தொடர்வார்.

கேடிஆர் 2014 லிருந்து மாநில அமைச்சராகவும் டிஆர்எஸ் கட்சியின் ஒர்க்கிங் பிரசிடென்டாகவும் பணிபுரிந்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் மட்டும் அப்படிப்பட்டது எதுவும் இருக்காது… நடக்காது என்று எடுத்தெறிந்து பேசி வருகிறார்கள்.

மொத்தத்தில் கேடிஆர் முதல்வராக வரப் போகிறாரா இல்லையா என்ற விஷயம் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்தால் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories