தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்!

telangana-bus-1
telangana-bus-1

தெலுங்கு வராவிட்டால் தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்… என்று கேட்ட பெண் கண்டக்டருக்கு அதிர்ச்சி அளித்த பயணி.

வேறு மாநிலத்தில் இருந்து ஒரு வேலையாக ஹைதராபாத்துக்கு வந்த மனிதரோடு மரியாதை குறைவாக பேசிய பெண் கண்டக்டருக்கு அதிர்ச்சி.

பயணியின் புகாரின்படி விசாரணை தொடங்கிய உயர் அதிகாரிகள் கண்டக்டருக்கு சஸ்பென்ஷன் அளித்தார்கள்.

வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த அஜித் சிங் என்பவர் ஒரு வேலையாக ஹைதராபாத்துக்கு வந்தார். டிசம்பர் 30-ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து அமீர்பேட் செல்லும் நகரப் பேருந்தில் ஏறினார்.

பெண் கண்டக்டருக்கு 50 ரூபாய் கொடுத்தார். ரூபாய் 20 பாக்கி கொடுக்க வேண்டி இருக்கும் போது அந்த விஷயத்தை டிக்கெட் டின் பின்னால் எழுதி அளித்தார் கண்டக்டர். இறங்க வேண்டிய இடத்தில் இறங்கும்போது டிக்கெட் காட்டினால் பாக்கி சில்லறையை தருவதாக கூறினார்.

பஸ் அமீர்பேட் வந்தவுடனே பாக்கி சில்லறை பணத்தை கொடுக்க வேண்டும் என்று அஜித்சிங் கண்டக்டரிடம் தன் தாய்மொழியில் கேட்டார். அதற்கு அந்த கண்டக்டர், “தெலுங்கில் கூறு. எனக்கு நீ கூறுவது புரியவில்லை. தெலுங்கு வராதபோது தெலங்காணாவுக்கு எதற்கு வந்தாய்?” என்று கேட்டார்.

அந்த சொற்களை அவமதிப்பாக எண்ணிய அஜித் சிங் உடனே ராணிகஞ்ச் -2 டிப்போ அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் பிரயாணிகளோடு அவமரியாதையாக நடந்து கொண்டதற்காக அந்த பெண் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories