May 24, 2025, 11:12 AM
31.8 C
Chennai

மார்ச் 8: சர்வதேச மகளிர் தினத்தில்… களைகட்டிய இணைய கலந்துரையாடல்கள்!

zoom meeting pavithram
பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் இணைய வழி கலந்துரையாடல்… மகளிர் தின சிறப்பு

மார்ச் 8: இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது …

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா..” என்ற மகாகவி பாரதியின் சிந்தனைக்கு ஏற்ப “அன்னையாய், தமக்கையாய், உற்ற தோழியாய், வாழ்க்கை துணையாய் மகளாய் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு, உலகம் இயங்க சக்தியாய் ஜீவன் கொடுக்கும் மகளிரைப் போற்றி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது.  

பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்கிற சிந்தனை நம் பாரத மரபில் பண்டைக் காலத்தில் இருந்தே உண்டு. பாரதத்தின் பண்டைய ஞான மரபில் உபநிஷதங்கள் அளித்தவர்கள் பெண்கள் பலர். 

நவீன காலத்திலும்கூட பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே இன்று பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பெண் கல்வியின் சிறப்பை எடுத்துரைத்தனர் ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறை மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு அமைகிறது என்பது இதன் கருத்து.

இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு அடிப்படையாக அமைவது குடும்பத்தில் அளிக்கப்படும் கல்வி மற்றும் சுதந்திரம்.  

ALSO READ:  IPL 2025: திக்குத் தெரியாத காட்டில் மும்பை அணி

ஒவ்வொரு வருடமும் பெண்களைப் போற்றும் மகளிர் தின நிகழ்ச்சிகளை பல்வேறு அமைப்புகளும் ஊடகங்களும் நடத்தி வருகின்றன. இந்தமுறை கொரோனா கால நெருக்கடி நிலை காரணமாக இணைய வழி கலந்துரையாடலில் நிகழ்ச்சிகள் பல நடைபெறுகின்றன. 

சென்னையை சேர்ந்த பவித்ரம் என்ற தொண்டு நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 7 ஞாயிறு அன்று நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி குறித்த இணைய வழி கலந்துரையாடல் தொகுப்பு இது …

தியாக வடிவமாம் பாரதப் பெண்மை!! | மகளிர் தினம் 2021 | ஹரிகதை வித்தகர் சிந்துஜா சந்திரமௌலி விளக்கும் பாரதப் பெண்மையின் தியாக வடிவம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories