December 6, 2025, 6:00 AM
23.8 C
Chennai

கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தை சமாளிக்க சில யோசனைகள்!

madurai dmk corona1
madurai dmk corona1

சென்னையில் இல்லம்தோறும் சென்று குறி குணம் இருக்கிறதா என்று பரிசோதிப்பது மூலம் சுமார் 7000 பேர் நோய் அறிகுறியுடன் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள். அதில் 3000 சற்று குறைய நபர்களுக்கு தொற்று உறுதி செய்யபடுகிறது.

இந்த முயற்சி மற்ற நகரங்களிலும் சீராக நடந்தால் சீக்கிரம் தொற்றை குறைக்கலாம்.

கிராம பகுதிகளில் நோய் அறிகுறி யாருக்காவது இருந்தால் உடனடியாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் படித்த இளைஞர்கள் பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கு தெரிந்து விடும். உடனடியாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம். தனிமைப் படுத்தி கொள்ள கிராம ஆரம்ப பள்ளிக் கட்டிடத்தில் இருக்க வைத்து பிறருக்கு பரவாமல் தடுக்கலாம்.

இல்ல உறுப்பினர்கள் உணவு பிற தேவைகளை முக கவசம் அணிந்து கொஞ்சம் தொலைவில் வைத்து விட்டு வரலாம்.

தொலை பேசி இருப்பதால் உடனடியாக தெரிவிக்க ஒரு
தொலைபேசி நம்பர் கொடுக்கலாம். இதற்கு அடுத்து நிலவேம்பு குடிநீர் அதிமதுரம் இரண்டும் சேர்ந்து கசாயமும் மூன்று வேளை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்..

நோய் பரவுதல தடுப்பதற்கு இதுவே முக்கிய வழிமுறையாக இருக்கும். ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் அந்த பகுதியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். கவனிப்பு மையம் மருத்துவமனை எல்லாம் அவசியம். நோய் தடுப்பு அதை விட அவசியம்.

சென்னை model முதல் அலையிலும் இப்பொழுதும் செயல்படுவதற்கு நோய் தடுப்பு நடவடிக்கையே முக்கிய காரணம். மருத்துவமனை ஆக்சிஜன் மருந்து முதலியவற்றில் இருந்து ஊடகம் தடுப்பு முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மக்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து ஆரம்ப நிலையில் மருத்துவ உதவி தேட வேண்டும்

-டாக்டர் திருநாராயணன் திருமலைசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories