கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தை சமாளிக்க சில யோசனைகள்!

madurai dmk corona1
madurai dmk corona1

சென்னையில் இல்லம்தோறும் சென்று குறி குணம் இருக்கிறதா என்று பரிசோதிப்பது மூலம் சுமார் 7000 பேர் நோய் அறிகுறியுடன் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள். அதில் 3000 சற்று குறைய நபர்களுக்கு தொற்று உறுதி செய்யபடுகிறது.

இந்த முயற்சி மற்ற நகரங்களிலும் சீராக நடந்தால் சீக்கிரம் தொற்றை குறைக்கலாம்.

கிராம பகுதிகளில் நோய் அறிகுறி யாருக்காவது இருந்தால் உடனடியாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் படித்த இளைஞர்கள் பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கு தெரிந்து விடும். உடனடியாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம். தனிமைப் படுத்தி கொள்ள கிராம ஆரம்ப பள்ளிக் கட்டிடத்தில் இருக்க வைத்து பிறருக்கு பரவாமல் தடுக்கலாம்.

இல்ல உறுப்பினர்கள் உணவு பிற தேவைகளை முக கவசம் அணிந்து கொஞ்சம் தொலைவில் வைத்து விட்டு வரலாம்.

தொலை பேசி இருப்பதால் உடனடியாக தெரிவிக்க ஒரு
தொலைபேசி நம்பர் கொடுக்கலாம். இதற்கு அடுத்து நிலவேம்பு குடிநீர் அதிமதுரம் இரண்டும் சேர்ந்து கசாயமும் மூன்று வேளை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்..

நோய் பரவுதல தடுப்பதற்கு இதுவே முக்கிய வழிமுறையாக இருக்கும். ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் அந்த பகுதியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். கவனிப்பு மையம் மருத்துவமனை எல்லாம் அவசியம். நோய் தடுப்பு அதை விட அவசியம்.

சென்னை model முதல் அலையிலும் இப்பொழுதும் செயல்படுவதற்கு நோய் தடுப்பு நடவடிக்கையே முக்கிய காரணம். மருத்துவமனை ஆக்சிஜன் மருந்து முதலியவற்றில் இருந்து ஊடகம் தடுப்பு முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மக்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து ஆரம்ப நிலையில் மருத்துவ உதவி தேட வேண்டும்

-டாக்டர் திருநாராயணன் திருமலைசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories