April 28, 2025, 3:41 PM
32.9 C
Chennai

கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தை சமாளிக்க சில யோசனைகள்!

madurai dmk corona1
madurai dmk corona1

சென்னையில் இல்லம்தோறும் சென்று குறி குணம் இருக்கிறதா என்று பரிசோதிப்பது மூலம் சுமார் 7000 பேர் நோய் அறிகுறியுடன் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள். அதில் 3000 சற்று குறைய நபர்களுக்கு தொற்று உறுதி செய்யபடுகிறது.

இந்த முயற்சி மற்ற நகரங்களிலும் சீராக நடந்தால் சீக்கிரம் தொற்றை குறைக்கலாம்.

கிராம பகுதிகளில் நோய் அறிகுறி யாருக்காவது இருந்தால் உடனடியாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் படித்த இளைஞர்கள் பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கு தெரிந்து விடும். உடனடியாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம். தனிமைப் படுத்தி கொள்ள கிராம ஆரம்ப பள்ளிக் கட்டிடத்தில் இருக்க வைத்து பிறருக்கு பரவாமல் தடுக்கலாம்.

இல்ல உறுப்பினர்கள் உணவு பிற தேவைகளை முக கவசம் அணிந்து கொஞ்சம் தொலைவில் வைத்து விட்டு வரலாம்.

தொலை பேசி இருப்பதால் உடனடியாக தெரிவிக்க ஒரு
தொலைபேசி நம்பர் கொடுக்கலாம். இதற்கு அடுத்து நிலவேம்பு குடிநீர் அதிமதுரம் இரண்டும் சேர்ந்து கசாயமும் மூன்று வேளை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்..

ALSO READ:  வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

நோய் பரவுதல தடுப்பதற்கு இதுவே முக்கிய வழிமுறையாக இருக்கும். ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் அந்த பகுதியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். கவனிப்பு மையம் மருத்துவமனை எல்லாம் அவசியம். நோய் தடுப்பு அதை விட அவசியம்.

சென்னை model முதல் அலையிலும் இப்பொழுதும் செயல்படுவதற்கு நோய் தடுப்பு நடவடிக்கையே முக்கிய காரணம். மருத்துவமனை ஆக்சிஜன் மருந்து முதலியவற்றில் இருந்து ஊடகம் தடுப்பு முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மக்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து ஆரம்ப நிலையில் மருத்துவ உதவி தேட வேண்டும்

-டாக்டர் திருநாராயணன் திருமலைசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories