December 6, 2025, 3:27 AM
24.9 C
Chennai

கொரோனா: உலக மக்கள் நலம்பெற துர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திர அகண்ட பாராயணம்!

gurubhandava
gurubhandava

கொரோனா 2019 இல் ஆரம்பித்த போது சிருங்கேரி ஜகத்குரு மஹாசன்னிதானம் அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திரம் உலகெங்கும் உள்ள பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டது.

durgha parmeswari 1
durgha parmeswari 1

ஸ்லோகத்தின் பொருள்:

அம்மா துர்க்கையே! இதுவரைக்கும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் நாடடைக் காப்பாற்றிவிட்டு இப்பொழுது எதனால் பாராமுகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்? || 1 ||

பல தவறுகளை குழந்தைகள் அடிக்கடி செய்து கொண்டிருப்பார்கள். அவை அனைத்தையும் உலகத்தில் தாய் ஒருத்தியன்றி வேறு யார்
பொறுப்பார்கள்? || 2 ||

ஹே துர்க்கையே! கஷ்டத்தில் இருக்கும் புத்திரர்களின் மேல் பாராமுகத்துடன் இருக்காதே, இருக்காதே. உலகத்தில் தாயினால் கைவிடப்பட்ட குழந்தைகளை வேறு யார் தான் கையில்
எடுப்பார்கள் அம்மா? 11 3 11

‘ஹே ஜகன்மாதாவே! இனிமேலாவது எப்பொழுதும் இந்த நாட்டில் நோய் முதலான பெரிய ஆபத்துகள் இல்லாதவண்ணம் நிரந்தரமான கருணையைப் புரிவாய்” என்ற என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவாய். || 4 ||

பாபமற்றவர்களைக் காப்பாற்றுவதில் திறமை வாய்ந்த தேவதைகள் பலர் உள்ளனர். உலகத்தில் பாபம் செய்த ஜனங்களைக் காப்பாற்றுவதில் திறமையுள்ளவளாக உன்னைத் தவிர எவரையும் கண்டதில்லை. || 5 ||

durgha parmeswari
durgha parmeswari

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யூட்யூப் குருபாந்தவா சேனல் மூலமாக நேரடி ஒளிபரப்பு முறையில் நித்ய பாராயணமாக தினமும் 3.30 மணிக்கு நடைப்பெற்று வருகிறது.

தற்பொழுது 2ஆம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஜகத்குருவின் வழிகாட்டுதலின் படி ஒருநாள் அகண்ட பாராயணமாக இன்று நடைபெற்றது.

akanda parayanam
akanda parayanam

இதில் உலகெங்கும் உள்ள மக்கள் யூட்யூப் ஆன்லைனில் கலந்து கொண்டு இந்த கடுமையான சூழலில் இருந்து உலக மக்களை காத்து அருளுமாறு துர்கா மாதாவிடம் கூட்டு பிரார்த்தனை செய்தார்கள்.

gurubhandava narayaniyam
gurubhandava narayaniyam

மேலும் இந்த சேனலில் நாராயணியமும், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறயுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories