December 21, 2025, 5:31 AM
23.9 C
Chennai

குரங்கு எடுத்து சென்று பறக்கவிட்ட பணம்! 2 லட்சத்தில் கிடைத்தது..!

monkey
monkey

உத்தரப்பிரேதசத்தில் குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து கொண்டு கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி வீசிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குரங்குகளின் சேட்டைகள் எல்லையில்லாதவை. நமது வீடுகளில் குட்டி செல்லங்கள் பண்ணும் சேட்டைகளை பொறுக்காதவர்கள் குரங்கு சேட்டை பண்ணாதே என்று கடிந்து கொள்வது உண்டு. காரணம் குரங்குகளின் சேட்டை அப்படி. ஒருவர் பண்ணுவதை அப்படியே திருப்பி பண்ணி காட்டுவதில் குரங்குக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட குரங்கு ஒன்று செய்த காரியம் தான் இப்போது உத்தரப்பிரதேசம் முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டம் ஷாகாபாத் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் சர்மா.

வழக்கறிஞரான இவர் முத்திரை தாள் வாங்க தமது பையில் 2 லட்சம் ரூபாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று அவர் வைத்திருந்த பையை எடுத்து கொண்டு மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.

Vinod Kumar
Vinod Kumar

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த வினோத்குமாருக்கு அடுத்த அதிர்ச்சி. பையை ஏதோ தமது சொந்த பை போல நினைத்த குரங்கு உள்ளே இருந்த பணத்தை எடுத்து அதை பிரித்து மரத்தில் இருந்து தாவி குதித்தபடியே விசிறியடித்து சேட்டை பண்ணியது.

வினோத்குமார் நிலைமை கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் குரங்கு வீசிய பணத்தை இஷ்டம் போல கலெக்ட் பண்ண ஆரம்பித்துவிட்டனர். பணத்தை எடுத்த சில பேர் தான் வினோத்குமாருக்கு தந்தனர். அவருக்கு வெறும் 95 ஆயிரத்தை தான் கொடுத்தனர். மற்றது அனைத்தும் ஸ்வாகாவாகி விட்டது.

இத்தனை சேட்டைகளுக்கும், குழப்பங்களுக்கும் இடையே வழக்கம் போல தமது செல்போனில் படம்பிடித்தது தான் வேடிக்கை. பின்னர் அந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

The Vanishing Votaries of the December Durbar!

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions,

ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

Topics

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

The Vanishing Votaries of the December Durbar!

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions,

ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

Entertainment News

Popular Categories