December 6, 2025, 5:59 AM
23.8 C
Chennai

தீபத்திருநாள்: ஒளிவிளக்கால் வானில் இராமாயண நிகழ்வுகள்! உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு!

ayothi
ayothi

தீபோஸ்ஸவத் திருவிழாவான தீபாவளி தினத்தன்று இந்த ஆண்டு 500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமர் புராணத்தை ஒளிவிளக்கு வண்ணத்தில் விளக்கிக் காட்டப்படவுள்ளது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

10-12 நிமிடங்களுக்கு இந்த ஆளில்லா விமான ட்ரோன் ஷோ வானில் நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 1,824 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வானில் டோக்கியோ ஓலிம்பிக் எம்ப்ளெம் காட்டப்பட்டது போல் இந்த முறை அயோத்தியில் 500 ட்ரோன்கள் மூலம் ராமர் கதை வானில் நிகழ்த்தப்படுகிறது.

பகவான் ராமர் அயோத்திக்குத் திரும்பிய கதை ராமாயணக்கதை ஆகியவற்றை அனிமேஷன் மற்றும் ஸ்டிமுலேஷன் டெக்னிக் மூலம் வானில் ட்ரோன்கள் வழியாக நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.

drone
drone

இதற்காகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் குவாட்காப்டர்கள் அல்லது மல்ட்டி ரோட்டார்கள், இதன் அமைப்பிலேயே எல்.இ.டி வசதி இருக்கும், இந்த ட்ரோன்கள் 400 மீ உயரம் வரை பறக்கும், விநாடிக்கு 12 மீ வேகத்தில் பறக்கக் கூடிய ட்ரோன்கள் இவை. அதிதுல்லிய ஜிபிஎஸ் கொண்டது.

இந்த கோலாகல ட்ரோன்கள் வானில் அற்புதங்க்ளை நிகழ்த்திக் காட்ட டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்குகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோச்செல்லா, சூப்பர் பவுல் ட்ரோன் ஷோக்களில் கலக்கிய இண்டெல் தான் இந்த ராமாயண ட்ரோன் ஷோவையும் தீபாவளியன்று அயோத்தியில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

eye treat
eye treat

50 ட்ரோன் ஷோவுக்கு இண்டெல் வசூல் செய்யும் கட்டணம் ரூ.3 லட்சம் டாலர்களாகும். அதாவது ரூ.1.8 கோடி. உத்தரப் பிரதேச அரசு இதற்காக டெண்டர்கள் விட்டுள்ளது.

வான் ட்ரோன் ஷோ அனைத்தும் சேர்ந்து 35 நிமிடங்கள் நடைபெறவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories