April 28, 2025, 8:44 AM
28.9 C
Chennai

Google மீட்டிங்: புதிய அம்சம்!

google
google

தற்போது கூகிள் மீட் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது ஹோஸ்ட்கள் அந்த மீட்டிங் எப்படி நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கும்.

பிற பங்கேற்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் அல்லது கேமராக்களை இனி ஹோஸ்டினால் டிசேபிள் செய்ய முடியும். மேலும் ஹோஸ்ட் முடிவு செய்யும் வரை பங்கேற்பாளர்களால் அதனை எனேபிள் செய்ய முடியாது. நிறுவனம் இந்த அறிவிப்பை Workspace வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

மீட்டிங்கில் சில அடாவடி பங்கேற்பாளர்கள் குறுக்கிடுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கூகுள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மைக்ரோஃபோன் மற்றும் கேமரா லாக் அம்சம் டிஃபால்டாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை, ஹோஸ்ட்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் அதை மீட்டிங்குகளின் போது இயக்க வேண்டும்.

உங்கள் மீட்டிங்கில் பிரேக்-அவுட் அறைகள் இருந்தால், ஆடியோ அல்லது வீடியோ லாக்குகள் அவற்றிற்கும் பொருந்தும். மேலும், தனித்தனி பிரேக்-அவுட் அறைகளில் பயன்படுத்தப்படும் லாக்குகள் மற்ற பிரேக்-அவுட் அறைகளையோ அல்லது பிரதான அறையையோ பாதிக்காது.

ALSO READ:  வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

iOS மற்றும் ஆன்டுராய்டு பயன்பாடுகளின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தி ஹோஸ்ட் லாக் அம்சத்தை இயக்கினால், அவர்கள் மீட்டிங்கில் இருந்து அகற்றப்படுவார்கள்.

கூடுதலாக, மீட்டிங்கிற்கு முன்னதாக பூட்டுகள் இயக்கப்பட்டு, பயனர்கள் பயன்பாட்டின் பழைய பதிப்புகளை மட்டுமே அணுகினால், அவர்களால் மீட்டிங்கில் சேர முடியாது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெஸ்க்டாப்/லேப்டாப் சாதனங்களில் கூகுள் மீட்டில் ஹோஸ்ட் அனைவரையும் ஒரே நேரத்தில் மியூட் செய்யும் திறனை கூகுள் அறிவித்தது.

அனைத்து Google Workspace பயனர்களும் இந்த அம்சத்திற்கான அணுகலைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூகுள் ஏற்கனவே இந்த அம்சத்தை ரேபிட் ரிலீஸ் டிராக்குகளில் உள்ள பயனர்களுக்காக வெளியிடத் தொடங்கியுள்ளது.

மேலும் இது நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்ட வெளியீட்டு பாதையில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories