April 28, 2025, 7:11 AM
28.9 C
Chennai

பணம் அனுப்புவதற்கான எளிதான செயல்முறை: SBI ட்விட்!

SBI
SBI

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கியில் வழங்கப்படும் வசதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறது

இதனுடன், பல வித மோசடிகள் மற்றும் இணைய பரிமாற்ற பிரச்சனைகள் பற்றியும் வங்கி தொடர்ந்து எச்சரிக்கிறது.

எஸ்பிஐ (SBI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வங்கியின் சேவைகளைப் பற்றி தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவினர்கள் அல்லது அன்புக்குரியவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான எளிதான செயல்முறை குறித்த தகவல்களை இப்போது வங்கி வழங்கியுள்ளது. அதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வங்கியின் இந்த FXout தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்கு எளிதாகவும் வேகமாகவும் பணத்தை அனுப்ப முடியும் என்று SBI தனது ட்வீட்டில் கூறியுள்ளது.

இதன் மூலம் சுமார் 91 கரன்சிகளில் பணம் அனுப்பும் செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐயின் அனைத்து கிளைகளிலிருந்தும் பணத்தை அனுப்பலாம்

அமெரிக்க டாலர், ஆஸ்திரேலிய டாலர், சிங்கப்பூர் டாலர், கனேடிய டாலர், யூரோ மற்றும் பவுண்ட் ஆகியவற்றைத் தவிர, 91 கரன்சிகளில், அனைத்து SBI கிளைகளிலிருந்தும் நீங்கள் பணத்தைப் பரிமாற்றலாம். மேலும் இந்த வசதி www.onlinesbi.com மூலம் சில்லறை இணைய வங்கி பயனர்களுக்கும் கிடைக்கிறது.

ALSO READ:  இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்த வழியில், நீங்கள் 25,000 டாலர், அதாவது சுமார் ரூ.18 லட்சம் வரை விரைவாக எளிதில் அனுப்பலாம். இந்த வசதியை 214 நாடுகளுக்குப் பெற முடியும் மற்றும் இந்த சேவை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு (SBI Customers) 24X7 கிடைக்கும்.

Fxout தளத்தின் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்த, வங்கியில் (Banks) வாடிக்கையாளரின் கணக்கின் KYC இருப்பது அவசியமாகும்.

பயனாளியைப் பற்றிய தகவலையும் பெற வாடிக்கையாளர்கள் வங்கியின் கிளைக்கு செல்லலாம்.

இதைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெற, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சல் அனுப்பி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

https://twitter.com/hashtag/Remittance?src=hash&ref_src=twsrc%5Etfw

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Entertainment News

Popular Categories