ஜீப்பை தூக்கி அடித்த யானை! வைரல் வீடியோ!

elephant - 2026

உலகின் பாதுகாப்பிற்கு ஆதாரமாக விளங்கும் காடுகளில் சிங்கம், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் பல அரியவகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.

இந்த விலங்குகளையும், பறவைகளையும், உயிரினங்களையும் காடுகளுக்குள் சென்று மக்கள் சுற்றிப்பார்ப்பதற்காக அந்தந்த நாட்டு வனத்துறையினர் டிரெக்கிங் உள்ளிட்ட சுற்றுலா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எட்வர்ட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், சுற்றுலா பயணிகள் சிலர் திறந்தவெளி பெரிய ஜீப் ஒன்றில் காட்டிற்குள் சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.

அப்போது, அவர்கள் எதிரே வந்த பெரிய யானை ஒன்று அந்த ஜீப்பை ஆவேசமாக மோதி இடிக்கிறது. இதனால், பதறிப்போன சுற்றுலா பயணிகள் அலறிக்கொண்டே ஜீப்பில் இருந்து தப்பிதது கீழே ஓடினர்.

தப்பித்து ஓடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் அருகே இருந்த மற்றொரு ஜீப்பில் ஏறி தப்பித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காடுகளில் நடக்கும் சில சுவாரசிய சம்பவங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் உடனே எழுத்து ஓட்டம் பிடிக்கின்றனர். நல்லவேளையாக யானை யாரையும் காயப்படுத்த வில்லை. உயிர்சேதம் ஏதும் இல்லை. இவை அனைத்தையும் பின்னல் இருந்த வாகனத்தில் வந்தவர்கள் சற்று தூரம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டு உள்ளனர்.

இந்த வீடியோ குறித்த தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி அவர்கள் அதிஷ்ட சாலிகள். எனினும் அனைத்து நேரங்களிலும் அதிர்ஷ்டம் வேலை செய்யாது. காடுகளை மதிப்போம். எப்போதும் பாதுகாப்பான தூரம் தள்ளி நிற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories