December 5, 2025, 12:16 PM
26.9 C
Chennai

பறவைக் கூட்டில் பத்திரிகை: வைரலான வித்தியாச அழைப்பிதழ்!

Bird nest1 - 2025

இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபாய் ராஜிபாய் கோஹில். இவரது மகன் ஜெயேஷ் .

இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பலரும் தங்கள் திருமண நாளில் ஏதேனும் வித்யாசமாக செய்ய நினைத்து அந்நாளை என்றும் மனதில் இருந்து நீங்கா நாளாக வைக்க எண்ணுகின்றனர்.

அதற்காக வித்யாசமாக புகைப்படம் எடுத்தல் , இணையத்தில் லைவ்வாக ஒளிபரப்புதல் என வித்யாசமாக திருமணத்தில் ஏதாவது செய்கின்றனர்.

இதே போன்று மகனின் திருமணத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று சிவபாய் எண்ணியுள்ளார்.

திருமணத்தில் விருந்தினர்களை அழைக்க வைக்கப்படும் பத்திரிக்கையில் சற்று வித்யாசமாக பறவைகளின் கூடு போன்று வைத்து அழைப்பிதழை அனைவருக்கும் வைத்து திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளார்.

Sparrows Nest - 2025

இது குறித்து தன் மகனிடம் கலந்தாலோசித்து இருவரும் இணைந்து திருமண அழைப்பிதழை பறவைகளின் கூடு போன்று தயார் செய்து விருந்தினர்களுக்கு தங்கள் திருமணத்திற்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து தந்தையும், மகனும் தெரிவிக்கையில், நாம் மற்றவருக்கு ஏதாவது கொடுத்தால் அதன் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் இது போன்று சிந்தித்தோம்.

எங்கள் வீட்டில் பறவைகளுக்காக கூடு வைத்துள்ளோம். எங்களுக்கு பறவைகள் என்றால் அலாதி பிரியம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories