நமக்கு நாமே.. பறவை காட்டும் பாடம்!

bird - 2026

விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்கள் பயனர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.

பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அப்படி ஒரு காணொளி தான் இது.

தனியாக இருக்கும் ஒரு பறவை சீசாவில் வேடிக்கையாக விளையாடும் வீடியோ (Bird Video) சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவை அனைவரும் அதிலும் குறிப்பாக வாழ்க்கையில் தனியாக இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். காணொளியில் காணப்படும் பறவை தனிமையில் இருப்பவர்களுக்கு பெரிய பாடம் புகட்டுகிறது.

வாழ்க்கையில் தனிமையில் இருப்பவர்கள் சோகமாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் பறவையின் வீடியோவைப் பார்த்தால் எல்லா சோகமும் மறந்துவிடும்.

சீசாவில் விளையாடும் பறவை
வைரலான வீடியோவில், சீசாவில் ஒரு பறவை வேடிக்கையாக விளையாடுகிறது. அதிலும், தனியாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், தன் இஷ்டத்திற்கு விளையாடுவது ரசிக்கத் தூண்டுகிறது.

இந்த காணொளியை பார்த்தால் முதலில் நமது குழந்தைப்பருவம் தான் நினைவுக்கு வரும். இதற்குப் பிறகு, வாழ்க்கையில் எவ்வளவு தனிமையாக இருந்தாலும், ஒருபோதும் சோகமாக இருக்கக்கூடாது என்பது ஒரு பறவைக்கு கூட தெரியும் என்ற நினைப்பு மனதில் உற்சாகத்தைத் தரும்.

இந்த அழகான வீடியோ Buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது. சீசாவில் விளையாடுவதற்கு இரண்டு பேர் தேவை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்த பறவை தனியாக ஊஞ்சலாடுகிறது. வீடியோவைப் பார்த்தால் பறவைக்கு துணை தேவை என்று தோன்றவில்லை என்று தோன்றுகிறது.

இந்த வீடியோ (Bird Video) சமூக வலைதளங்களில் பலரால் விரும்பப்பட்டு வருகிறது. பல பயனர்கள் வீடியோவில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், ‘நான் எனது குழந்தைப் பருவத்தை இழக்கிறேன்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், ‘நான் இந்தப் பறவையை விரும்புகிறேன்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories