பஞ்சாங்கத்தில் கொளுத்திப் போட்ட வெடி! தீபாவளிக்கு வெடிக்காதாமே!

panchangam vedi - 2026

ஏற்கெனவே வெடி விவகாரத்தில் ரொம்பவே நொந்து போயிருக்கும் இளைஞர்களும் சிறுவர்களும் இப்போது, சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் பஞ்சாங்கத் தகவலைக் கண்டு ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள்.

பத்தாம் பசலி என்று என்று பஞ்சாங்கப் பேரெடுத்தால் சொல்வதும், பழையன குறித்து எப்போதும் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பழம் பஞ்சாங்கம் என்றும் பெயரிட்டு மகிழ்வது இளைஞர்களின் இயல்பு. இந்த நிலையில், பழம்பஞ்சாங்கத்தில் நடக்கப்போகும் புதிய செய்தியைச் சொல்லியிருந்தால், அதுவும் தங்களை பாதிக்கப் போகும் ஒரு செய்தியைச் சொல்லியிருந்தால்… ஆத்திரம் வராதா என்ன?

மழை பிய்த்துக் கொண்டு கொட்டும்,வெயில் காய்ந்து தள்ளும், புயல் அடிகும், வெள்ளம் வரும் என்றெல்லாம் இயற்கைச் சீற்றங்களைக் கணித்து பஞ்சாங்கத் தகவல்களில் போடுவார்கள். இந்தக் கணிப்புகளுக்கு பின்னணியில் இருப்பவை, அந்த அந்த வருடத்தின், ராஜா கிரகம், சேனாதிபதி கிரகம் உள்ளிட்டவற்றை வைத்துக் கூறப்படுவது…

இயற்கைச் சீற்றம் அல்லாமல், செயற்கை மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே எழுதி வைத்தால், சந்தேகம் வலுக்காதா!? அப்படித்தான் வலுத்திருக்கிறது பலருக்கு!

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இந்த வருடம் வெடியில்லா தீபாவளியாக நாடு முழுக்க இருக்கும், தமிழகத்திலும் இது படிப்படியாக அமலாகும் என்று பஞ்சாங்கத்தில் ஒரு தகவலை ஒரு வருடத்துக்கு முன்பே எழுதி வைத்திருப்பது இப்போது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வெடி இல்லாத தீபாவளியாக இருக்கும் என்று திருக்கணித பஞ்சாங்கததில் கணிக்கப் பட்டுள்ளதற்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்கள் வலைத்தள வாசிகள்! வழக்கு போட்டவங்கள பத்தி தெரிஞ்சிருக்கும், நீதிபதி இப்படித்தான் தீர்ப்பு கொடுப்பார் என ஒரு வருடம் முன்பே எதிர்பார்த்திருப்பார்கள், நீதிபதியின் நாடி பிடித்துப் பார்த்திருப்பார்கள் என்றெல்லாம் கூறி இந்தப் பக்கத்தையும் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் பலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories