தமிழகத்தில் அதிக வருவாய் பெற்ற கட்சி திமுக.,! ஆக… வாக்காளர்களுக்கு செம ‘கவனிப்பு’தான்!

26 May29 DMK - 2026

நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட மாநிலக்கட்சி சமாஜ்வாதி கட்சிதான் என்றும், 2வது கட்சி திமுக.. என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிலும், தமிழகத்தில் நம்பர் ஒன் வருவாய் பெற்ற கட்சி திமுக.,தானாம்! எனவே இந்த முறை தேர்தலில் வாக்காளர்களுக்கு செம கவனிப்பு இருக்கும் என்று தகவல் பரவி வருகிறது.

2017-2018 ஆம் நிதியாண்டில் நாட்டில் உள்ள 37 மாநிலக்கட்சிகளின் வரவு செலவு அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சார்பில் (Association for Democratic Reforms) ஆய்வு நடத்தப்பட்டது.  இந்த 37 கட்சிகளின் மொத்த வருவாய் ரூ. 237.27 கோடி என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது.

நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உள்ளது. அக்கட்சியின் வருவாய் ரூ. 47.19 கோடி, இது 37 கட்சிகளின் மொத்த வருவாயில் 19.89% ஆகும்.

06 June24 DMK - 2026திமுகவின் வருமானம் ரூ. 35.748 கோடியாகும். தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் வருமானம் ரூ. 27.27 கோடியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் உள்ளது.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

மொத்தமுள்ள 48 மாநிலக் கட்சிகளில் 37 கட்சிகளின் தணிக்கை அறிக்கையை வைத்து தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 11 கட்சிகளின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது அந்த அமைப்பு.

கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், பங்களிப்புகள், உறுப்பினர் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட நடவடிக்கை மூலம் பொதுவாக வருமானம் கிடைக்கிறது.

2017-18 நிதியாண்டுக்கான 37 கட்சிகளின் மொத்த செலவு ரூ. 170.45 கோடியாக உள்ளது. சமாஜ்வாதிக் கட்சி ரூ. 34.539 கோடி செலவு செய்ததாகவும், திமுக 27.47 கோடியும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ. 16.73 செலவு செய்ததாகவும் ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

சமாஜ்வாதி, திமுக, டிஆர்.எஸ், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 5 கட்சிகள் தங்கள் செலவுகளை விட அதிக வருமானத்தை கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே திமுக.,வின் வருவாயைப் பொறுத்து ரூ.200இல் இருந்து கொஞ்சம் கூடுதல் இன்க்ரிமெண்ட் பெற்று, ரூ.300 அல்லது 500 பெற இணையதள திமுக., ஐ.டி., மீம்ஸ் மேக்கர்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக்காளர்கள் நிலைமை புரிந்து கேட்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories