போலீசாருக்கு வார விடுமுறை முதல்வா் அறிவிப்பு….!

POLICE - 2026

ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு, இன்று முதல் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.

ஆளும் கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, கடந்த மாதம் 30-ம் தேதி ஆந்திராவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்,

ஜெகன்மோகன் ரெட்டி. பதவி ஏற்ற நாளிலிருந்து பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி, ஆந்திர மக்கள் மட்டுமின்றி, மற்ற மாநில மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அம்மாநிலத்தில், ஐந்து துணை முதல்வர்களை நியமித்து, இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கினார்.

அதிலும் நான்கு பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகப் பேசப்பட்டது. தொடர்ந்து, `ரையத் பரோசா’ திட்டம்மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு 12,500 ரூபாய் பலன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து விநியோகிக்கப்படும், போக்குவரத்துக் கழகத்தை அரசு நடத்தும்’மதுவிலக்கு’ என அதிரடித் திட்டங்களால் அசத்திவருகிறார்.

அதேபோல ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறையளிக்க வேண்டும் என்றும் திட்டம் தீட்டினார்.

இதற்காக சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் 19 மாடல் விடுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது ஒன்றை அந்த யூனிட் அதிகாரிகள் தேர்வு செய்துகொள்ளலாம்.

இந்த விடுமுறையை அடிப்படை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்று முதல், இந்த வார விடுமுறை அமலுக்குவருகிறது. முதல்வரின் இந்த ஜாக்பாட் அறிவிப்பால் காவலர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories