Breaking News
சென்னையில் இருந்து செல்லவோ… சென்னைக்கு வரவோ… இ-பாஸ் இனி சிரமம்தான்!
சென்னையில் இருந்து வெளியே செல்லவும், சென்னைக்கு வரவும் இனி இ-பாஸ் வாங்குவதற்கு சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு தொற்று; சென்னையில் 1243 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழக அரசின் சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையின் படி...
தொண்டர்களுக்கு ரஜினிகாந்த்தின் கொரோனா கால ‘அட்வைஸ்’ !
முகக்கவசம் அணிந்து சேவையாற்றுங்கள் ரஜினிகாந்த் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பேஸ்மாஸ்க் இல்லாம வெளில வந்தா… ரூ. 100 அபராதம்!
காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
தெலங்கானா வழியில் தமிழகம்! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து! அனைவரும் தேர்ச்சி!
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில்…
ஜெ., அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மருத்துவ தொகுப்பு வழங்கல்!
பத்திரிகையாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, மருத்துவ தொகுப்பினைப் பெற்றுக் கொண்டார்கள்.
தமிழகத்தில் 1562 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1149 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!
சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 57 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருகுக்கும்
10 ஆம் வகுப்பு தேர்வு விவகாரம்? வழக்கு ஜூன் 11-க்கு ஒத்திவைப்பு!
இதை அடுத்து, இந்த வழக்கு ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
வெடி பொருளால் இறந்த யானை கலைப் பொருளாய் சாக்பீஸில்! வைரல் புகைப்படம்!
யானை துதிக்கையால் அன்னாசி பழத்தை எடுப்பது போல அழகு பட வடிவமைத்துள்ளார்
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மட்டும் அனுமதி!
தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்படும்
ஆலய வழிபாட்டுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் அரசு: ராம.கோபாலன் கண்டனம்!
அரசுக்கு கோவில்களைத் திறக்க மனமில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் தோல்வி அடைந்து வரும் நிலையில், அதனை மூடி மறைக்கவே அரசு, ஆலய திறப்பை தள்ளி வைக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.