சென்னை

பயணியர் கூட்டம் இன்றி இயங்கிய திருச்சி – செங்கல்பட்டு ரயில்!

திருச்சியிலிருந்து செங்கல்பட்டு சென்ற சிறப்பு ரயிலில், மயிலாடுதுறையிலிருந்து 40பயணிகள் மட்டுமே முன்பதிவு…

மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன்!

கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 1,875 பேருக்கு தொற்று; சென்னையில் 1,407 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா: அரசு மருத்துவமனையிலேயே தூக்கிட்டு முதியவர் தற்கொலை!

கொரானா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு உள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை

கொரோனா: சென்னையில் மண்டலவாரியாக பாதிப்பு விவரம்!

வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

தமிழகத்தில் இன்று பாதிப்பு உச்சம்! சென்னையை கதிகலங்க வைக்கும் கொரோனா!

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது!
- 2026

பேச்சை நிறுத்தியதால் காதலியின் மூச்சை நிறுத்திய கள்ளக் காதலன்!

தப்பியோடிய செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

10 அடி தொலைவில் வாயிலில் நிறுத்தி வாயில் டார்ச் அடித்து வைத்தியம்! வைரல் வீடியோ!

காய்ச்சல் பாதித்த சிறுவனுக்கு மிக அலட்சியமாக மருத்துவம் பார்த்த மருத்துவர்

தனது பிறந்த நாளிலேயே, மறைந்த ஜெ.அன்பழகன்!

தனது பிறந்த நாளிலேயே மறைந்துள்ளார் திமுக., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்.

கொரோனாவால்… திமுக., எம்.எல்.ஏ., அன்பழகன் காலமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார்!

கொரோனா ஊரடங்கால் பாதித்த நோயாளிகளுக்காக.. ரூ.51 லட்சம் வழங்கிய ஆளுநர்!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, ரூ.51 லட்சம் அளித்துள்ளார் தமிழக ஆளுநர்.

ஜெ.அன்பழகன் குணம்பெற… மருந்து வாங்கி அனுப்பி வைத்த டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காகக் கொடுக்கப்படுவதாகவும், இந்த மருந்தால், குணமடையும் வேகம் 30% அதிகரிக்கும் என்றும் கூறப் படுகிறது.
- 2026

Recent articles