விழுப்புரம்- காட்பாடி வழி ரயில் சேவையில் மாற்றம்!
விழுப்புரம் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, காலை 8:20 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.
இப்படியா வருவாங்க..? விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார். இந்த கார் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தனியார் அருங்காட்சியகத்தில் பல கோடி மதிப்புள்ள சிலைகள், பேழைகள் மறைத்து வைப்பு!
சிலை மண்ணில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியனுக்கு சிறார் அறிவியல் எழுத்தாளர் விருது!
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் நமது தினசரி மின் நாளிதழில் தினமும் ஆன்மீக கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர் பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை
பெற்றோர்களே கவனம்: பேட்டரியை விழுங்கிய 4 வயது சிறுவன்!
எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அதில், அவனது வயிற்று பகுதியில் பேட்டரி சிக்கியிருப்பது தெரியவந்தது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம்!
மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
விடியா அரசு விடாமல் செய்யறது இதுதான்: இபிஎஸ் ட்விட்!
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை சொன்னீங்களேசெஞ்சீங்களா?, அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி சொன்னீங்களேசெஞ்சீங்களா?,
பிரியாணியில் பல்லி.. அசால்டாக வந்த பதில்.. ஒத்துக்கொண்ட ஊழியர்!
அந்த ஹோட்டல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
வண்டலூர் பூங்காவில் திட்டமிட்டு திருடப்பட்ட அரியவகை அணில் குரங்கு!
இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.
90 சதம் போலீஸார் ஊழல்வாதிகள்; திறமையற்றவர்கள்: நீதிமன்றம் வேதனை!
10 சதவீதம் பேர், எல்லா விசாரணையையும் மேற்கொள்ள முடியாது. எனவே அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், ஊழல் அதிகாரிகளை களையவும், ஊழலற்ற திறமையில்லாத அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி
தமிழகத்தில் தேவை கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்: ஏபிவிபி வலியுறுத்தல்!
மரணப் படுக்கையில் மாணவி அளித்த வாக்குமூலம், தமிழகத்தில் நடக்கும் கட்டாய மதமாற்றம் பற்றி பல உண்மைகளை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திமுக.,வின் நீட் நாடகம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தது அதிமுக.,!
பாஜக.,வைத் தொடர்ந்து, அதிமுக.,வும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதால், இது திமுக.,வின் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் என்று ஆகியுள்ளது.