Breaking News
ருஷி வாக்கியம் (107) – பதஞ்சலி முனிவர்
மகாத்மாக்களும் சாஸ்திர அறிஞர்களும் பாரத தேச கலாச்சாரத்தை செழுமையாக்கியுள்ளதைக் காண்கிறோம். அவர்களுள் யாரைப் பற்றி படித்தாலும் ஆழ்ந்த பரிசோதனை செய்யக் கூடிய அளவு ஞான விஷயங்கள் ஏராளமாக உள்ளதை அறிகிறோம். அதன் மூலம்...
ருஷி வாக்கியம் (106) – சம்ஸ்கிருதம் மத மொழி அல்ல! விஞ்ஞான மொழி!
நம் கலாச்சாரத்தில் தெய்வீக மொழியான சம்ஸ்கிருதம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதைப் பார்க்கிறோம். ராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்கள், மற்றும் அதற்கு முன்பிருந்தே உள்ள வேதங்கள், விஞ்ஞான சாஸ்திரங்கள் போன்றவையனைத்தும் சம்ஸ்கிருத மொழியிலேயே படைக்கப்பட்டு...
ருஷி வாக்கியம் (105) – அனுமனின் ஆளுமை!
ராமாயணத்தில் வால்மீகி மகரிஷி அனுமன் பற்றிக் கூறியருளிய வாக்கியங்களில் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.ஆஞ்சநேய ஸ்வாமி உறுதியான உடல் பலம் உடையவர். அதேபோல் அற்புதமான புத்திக்கூர்மை கொண்டவர்....
ருஷி வாக்கியம் (104) – “மைத்ரியாதி வாசனாலப்யா”
லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமம் இது. இந்த நாமத்தால் லலிதா பரமேஸ்வரியை குங்குமத்தாலும் புஷ்பத்தாலும் பூஜை செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைக்க கூடாது.இதில் மானுட வாழ்க்கையோடு தொடர்புடைய மிக...
வியாதிகளை குணப்படுத்தும் வீரிய மந்திரங்கள்!
மருந்து உண்டாலும் மந்திரம் உண்டானால்
இரண்டும் சேர்ந்து இனிமை கூட்டும்!
ருஷி வாக்கியம் (103) – மூர்க்கரின் இயல்புகள்!
“மூர்க்க சிஹ்னானி ஷடிதி கர்வோ துர்வசனம் முகே !
விரோதீ விஷவாதீ ச கருத்யாக்ருத்யம் ந மன்யதே!!”“கர்வம், துர்வசனம் (ஆத்ம ஸ்துதி, பரநிந்தை, சாஸ்திர விரோதமாகப் பேசுவது, ஆபாசப் பேச்சு), பகை பாராட்டுவது, விஷம்...
ருஷி வாக்கியம் (102) – பாரம்பரியத்தைத் திரும்பிப் பார்ப்போம்!
சனாதன தர்மத்தை நாம் சிறப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றால் இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் நம் தர்மத்தின் மீது மதிப்பும் பெருமிதமும்! அவை இருந்தால்தான் தர்மத்தோடு நாம் இணைந்து ஒத்திசைவோடு கடைபிடிக்க முடியும்....
ருஷி வாக்கியம் (101) – நன்றிக்கடன்!
அதர்வண வேதத்தில் ஒரு உயர்ந்த ருஷி வாக்கியம் காணப்படுகிறது. “சர்வான் பதோ அன்ருணா ஆக்ஷியேம !” – “நாம் அனைத்து விதத்திலும் கடன் இல்லாதவர்களாக நல் வழியில் நடந்து உய்வடைய வேண்டும்!”இதில் விரும்புவது...
ருஷி வாக்கியம் (100) – எல்லோரையும் ஏற்றருளும் பராசக்தி!
உலகைப் படைத்து காத்து அழிக்கும் பராசக்தியை பலவிதங்களில் வழிபடும் சம்பிரதாயம் நம் கலாச்சாரத்தில் உள்ளது. அந்த சக்தியையே ப்ரக்ருதி என்று நம் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. “க்ருதி” என்றால் படைப்பு. செய்யப்படுவதற்கு ‘க்ருதி’ என்று...
திருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா?!
திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
கால பைரவர்… கையில் கபாலம்!
இவரது கையில் ஒரு கபாலம் (scull as a begging bowl) இது பிரும்மாவின் ஐந்தாவது தலை என்று சொல்லுவது ஏன் ??
ருஷி வாக்கியம் (99) – பூமியே தாய்! இறைவனே தந்தை!
ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள், உபநிஷத் வாக்கியங்களிலுள்ள அழகான கருத்துகளை அகில உலகிற்கும் அருளியுள்ளார்.பிரபஞ்சத்தில் எந்த ஒரு மனிதனுக்கும், நாகரிகம் கொண்ட எந்த ஒரு நாட்டிற்கும் அவசியமான செய்தியை அளிக்க கூடிய...