December 5, 2025, 7:28 PM
26.7 C
Chennai

“மத்தாப்பு கொளுத்திய மகாபெரியவர்….”

“மத்தாப்பு கொளுத்திய மகாபெரியவர்….”

(நடமாடும் தெய்வமான பெரியவர், உலக மக்களின் நன்மைக்காக அடிக்கடி உபவாசம் (உண்ணாநோன்பு) மேற்கொண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அவர் தீபாவளியன்று, குழந்தைகளுக்காக இப்படி நடந்து கொண்டது அதிசயம் தானே!)

தீபாவளி வார போஸ்ட்-4

2012-தினமலர்

குழந்தைகள் என்றால் காஞ்சி மகாப்பெரியவருக்கு உயிர். தீபாவளி வந்துவிட்டால், மகாப்பெரியவரும் ஒரு குழந்தையாக மாறி விடுவார் என்ற சேதி உங்களுக்கு புதுசாக இருக்கும்.ஆம்..மகாப்பெரியவர் தீபாவளி அன்று என்ன செய்வார் என்பதைக் கேளுங்கள்.
அன்று அதிகாலை எழுந்து ஆத்மபூஜை முடித்து, கங்கா ஸ்நானம் செய்வார். கதர் ஆடை அணிவார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆசி வழங்குவார். எல்லாருக்கும் “கண்ணன் கதைகள்’ சொல்வார். கோதுமை இனிப்பு வகைகளை உண்பார்.குழந்தைகளுக்கு கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு ஆகியவற்றைக் கொடுப்பார். அவற்றை வெடிக்கச் சொல்லி, குழந்தைகள் சிரித்து மகிழும் போது, தானும் அவர்களுடன் சிரித்து மகிழ்வார்.

அது மட்டுமல்ல! அவர்களோடு சேர்ந்து, தானும் மத்தாப்புகளை கொளுத்தி மகிழ்வார். பின்பு அவர்களுக்கு நீதிக்கதைகளைச் சொல்லுவார். அன்று முழுக்க பெரியவரின் பணி இது தான்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தீபாவளி லேகியம் இரண்டு அல்லது மூன்று உருண்டைகள் சாப்பிடுவார்.

நடமாடும் தெய்வமான பெரியவர், உலக மக்களின் நன்மைக்காக அடிக்கடி உபவாசம் (உண்ணாநோன்பு) மேற்கொண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறோம்

. ஆனால், அவர் தீபாவளியன்று, குழந்தைகளுக்காக இப்படி நடந்து கொண்டது அதிசயம் தானே!
சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories