“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”

“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”

( அரிசி மாவு மற்றும் முள் கத்தரிக்காய் பற்றி பெரியவாள் விளக்கம்)

(தாய்மார்களுக்கு பெரியவாளின் அறிவுரை இரண்டு நிகழ்ச்சிகள்.)…………………………………………………………………………………
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;
வரகூரான் நாராயணன்

நிகழ்ச்சி-1

அரிசி மாவா?மொக்கு மாவா?

(பெரியவாளின் அறிவுரை)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

சின்னக் காஞ்சீபுரத்தில் இருக்கும் போதெல்லாம் வரதராஜப்பெருமாள் கோவிலில்,பிரதக்ஷிணம் செய்வது, தவறாத கடமை,பெரியவாளுக்கு.

ஒரு விடியற்காலைப் பொழுதில்,கோவிலில் பிரதக்ஷிணம் செய்துவிட்டு,பக்தர்கள் எல்லாம் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டு உடன்வர, தெருவில் நடந்து வந்தார்கள்,பெரியவா.

ஒரு வீட்டின் வாசலில்,ஒரு பெண் குழந்தை கோலம் போட்டு கொண்டிருந்தது.

பெரியவா நின்றார்கள்.

“கோலம் நன்னாப் போடறியே! பேஷ்! ஆனா கோலம் அரிசி மாவாலே தான் போடணும். அப்போதான் ஈ,எறும்பு,பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும். கோலம் போட்ட உன்னை சந்தோஷமா பார்க்கும். மொக்குமாவாலே போட்டால் அது எந்த ஜந்துவுக்கும் உபயோகப்படாது இல்லையா?”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 21 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பெண் குழந்தை அழகாக தலையை ஆட்டிவிட்டு நமஸ்காரம் செய்தது.

பெரியவாளின் இந்த அறிவுரை, அந்தக் குழந்தைக்கு மட்டும் தானா? இல்லை எல்லாக் குழந்தைகளுக்குமா?

தாயார்கள் யோசிக்கட்டும்.
……………………………………………………………………………………………….

நிகழ்ச்சி-2

நிஷித்த வஸ்து.

சொன்னவர்-ஆர்.ஜி.வெங்கடாசலம் சென்னை-24

தனூர்மாஸ பிக்ஷாவந்தனம்,எங்கள் மனையைச் சேர்ந்த உற்றார் உறவினருடன் ஸ்ரீமடத்துக்கு
சென்றிருந்தேன்.சிறு சிறு மூட்டைகளாகப் பலவகைப்பட்ட கறிகாய்கள் கொண்டு சென்றிருந்தோம். தரையில் கொட்டச் சொன்னார்கள் பெரியவா,

“அது என்ன? கத்தரிக்காயா? எங்கே,கிட்ட கொண்டு வா..”

ஒரு தட்டில் நாலைந்து கத்தரிக்காய்களை வைத்து, அவர்கள் பார்வையில் படும்படியாகக் காட்டினேன்

“முள் கத்தரிக்காய் இல்லையே? நல்ல வேளை, முள் கத்தரிக்காய், வெள்ளைக் கத்தரிக்காய்களை இங்கே உபயோகப்படுத்தறதில்லை. ‘நிஷித்த வஸ்து – என்று சொல்லுவா…”

என் பத்தினி கன்னத்தில் போட்டுக்கொண்டாள். உபதேசம் அவளுக்கு மட்டுமா?.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories