December 5, 2025, 1:48 PM
26.9 C
Chennai

“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”

“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”

( அரிசி மாவு மற்றும் முள் கத்தரிக்காய் பற்றி பெரியவாள் விளக்கம்)

(தாய்மார்களுக்கு பெரியவாளின் அறிவுரை இரண்டு நிகழ்ச்சிகள்.)…………………………………………………………………………………
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;
வரகூரான் நாராயணன்

நிகழ்ச்சி-1

அரிசி மாவா?மொக்கு மாவா?

(பெரியவாளின் அறிவுரை)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

சின்னக் காஞ்சீபுரத்தில் இருக்கும் போதெல்லாம் வரதராஜப்பெருமாள் கோவிலில்,பிரதக்ஷிணம் செய்வது, தவறாத கடமை,பெரியவாளுக்கு.

ஒரு விடியற்காலைப் பொழுதில்,கோவிலில் பிரதக்ஷிணம் செய்துவிட்டு,பக்தர்கள் எல்லாம் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டு உடன்வர, தெருவில் நடந்து வந்தார்கள்,பெரியவா.

ஒரு வீட்டின் வாசலில்,ஒரு பெண் குழந்தை கோலம் போட்டு கொண்டிருந்தது.

பெரியவா நின்றார்கள்.

“கோலம் நன்னாப் போடறியே! பேஷ்! ஆனா கோலம் அரிசி மாவாலே தான் போடணும். அப்போதான் ஈ,எறும்பு,பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும். கோலம் போட்ட உன்னை சந்தோஷமா பார்க்கும். மொக்குமாவாலே போட்டால் அது எந்த ஜந்துவுக்கும் உபயோகப்படாது இல்லையா?”

பெண் குழந்தை அழகாக தலையை ஆட்டிவிட்டு நமஸ்காரம் செய்தது.

பெரியவாளின் இந்த அறிவுரை, அந்தக் குழந்தைக்கு மட்டும் தானா? இல்லை எல்லாக் குழந்தைகளுக்குமா?

தாயார்கள் யோசிக்கட்டும்.
……………………………………………………………………………………………….

நிகழ்ச்சி-2

நிஷித்த வஸ்து.

சொன்னவர்-ஆர்.ஜி.வெங்கடாசலம் சென்னை-24

தனூர்மாஸ பிக்ஷாவந்தனம்,எங்கள் மனையைச் சேர்ந்த உற்றார் உறவினருடன் ஸ்ரீமடத்துக்கு
சென்றிருந்தேன்.சிறு சிறு மூட்டைகளாகப் பலவகைப்பட்ட கறிகாய்கள் கொண்டு சென்றிருந்தோம். தரையில் கொட்டச் சொன்னார்கள் பெரியவா,

“அது என்ன? கத்தரிக்காயா? எங்கே,கிட்ட கொண்டு வா..”

ஒரு தட்டில் நாலைந்து கத்தரிக்காய்களை வைத்து, அவர்கள் பார்வையில் படும்படியாகக் காட்டினேன்

“முள் கத்தரிக்காய் இல்லையே? நல்ல வேளை, முள் கத்தரிக்காய், வெள்ளைக் கத்தரிக்காய்களை இங்கே உபயோகப்படுத்தறதில்லை. ‘நிஷித்த வஸ்து – என்று சொல்லுவா…”

என் பத்தினி கன்னத்தில் போட்டுக்கொண்டாள். உபதேசம் அவளுக்கு மட்டுமா?.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories