December 6, 2025, 7:12 AM
23.8 C
Chennai

ஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..?!

sivan - 2025

ஆன்மீக கேள்வி பதில்:மகா சிவராத்திரி-
கேள்வி – 1 : மகா சிவராத்திரி பண்டிகையை இரவு நேரத்திலேயே ஏன் கொண்டாடுகிறோம்?

பதில்: இரவு விரதங்கள் சில உள்ளன . பகல் விரதங்கள் சில உள்ளன. மகா சிவராத்திரி என்பது ‘அஹோ ராத்திரி’ விரதம் எனப்படுகிறது. பகலும் இரவும் கூட கடைபிடிக்க வேண்டியது. இதன் பெயரிலேயே ராத்திரி என்பது உள்ளது. இரவுநேர வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் காணப்படுகிறது.

மேலும் தேவிக்குக் கூட நவராத்திரி என்று நாம் கொண்டாடுகிறோம்.

இரவு என்பது ‘அந்தர்முக’ நிலைமைக்குக் குறியீடு. அதனால் உள்நோக்கி ஆழும் நிலைக்கு இடமளிக்கும் இரவில் செய்யும் வழிபாடுகளில் தியானத்திற்கும் ஞானத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது போன்றவற்றை இரவு விரதங்களாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.

செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.

samavedam 1 - 2025

அதோடு மகாதேவர், லிங்கோத்பவ காலமான ‘துரீய சந்தியா’ நேரத்தில் ஒரு மகா அக்னி லிங்கமாக முதல், இடை, கடை இல்லாத தன் தத்துவத்தை வெளிப்படுத்தியதால் இந்த இரவுக்கு முக்கியத்துவம் உள்ளது. அது நடந்தேறியது மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி அர்த்த ராத்திரி நேரத்தில். அதனால் அந்த நள்ளிரவை நாம் சிவராத்திரி விரதமாக மேற்கொள்கிறோம். அதனால் இது இரவைப் பிரதானமாக கொண்ட பண்டிகையாக கருதப்படுகிறது.

  • தெலுங்கில் : பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories