மகா பெரியவர் மகிமை

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில், ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா,என்ன?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில்...ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?(அறிமுகமே இல்லாத வைதிகர், தூய சிவப்பணியாளர் எனபது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)(அது  எந்தவகை ஸித்தி?)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.  ஒரு வைதிகர். எளிய வாழ்க்கை....

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.(பக்தை தன்னை வேண்டிண்ட சமயத்துலயே, சரியா நாற்பத்தெட்டு வில்வதளம் இருக்கிற சரத்தை எடுத்து வைச்சது,அவா வந்த சமயத்துல, மறந்து தவறவிட்ட ரெண்டே ரெண்டு தளம் மட்டும்...

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம(ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தியாகராஜர் சொல்கிறார்-அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதை விட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு...

“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”

"இன்னிக்குப் போக வேண்டாம்...நாளைக்குப் போகலாம்"(பெரியவாளின் உத்தரவை மீறிய சிரௌதிகள்)(ஸ்வாரஸ்ய ஒரு சிறு பதிவு)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.திப்பிராஜபுரம் சிரௌதிகள் தரிசனத்துக்கு வந்தார். அவர் ஸாமவேதி.ஸாமவேத மந்திரங்களை ஸாமம் என்பார்கள். அந்த சாமங்களில்,...

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம்.இவளும் சாவித்திரி தான். ஆனா நான்"... பெரியவா - வார்த்தையை முடிக்குமுன்("...எமன் இல்லே!....எமனுக்கு எமன் ....காலகாலன்" -ஒரு தொண்டர்)(நாளை காரடையான்...

பால் தயிராகிறது – தயிர் பாலாகுமா?

பால் தயிராகிறது - தயிர் பாலாகுமா?(Butter Milk ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் சொன்ன பெரியவா)(மைகாட்...! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!" என்று சொல்லி பெரியவாள்...
- 2026

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?(நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான்,இதற்கு சநாதன தர்மம் என்று பெயர்.'ஹிந்துமதம்' என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது.நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும்,ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே...

இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் – பல லக்ஷதீபம் போட்டிருக்காள்…”-பெரியவா

"இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் - பல லக்ஷதீபம் போட்டிருக்காள்..."-பெரியவா"ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.லட்சதீபம் போட்டிருக்கேன்" என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் பேசிய பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில்...

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?(தெளிவான வழி தெரியாத போது,இக்கட்டான சந்தர்ப்பத்தில் திருப்திகரமான முடிவு எட்ட முடியாத போது, நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற நிலை வரும்போது)(அர்ஜுனனை முன்னிறுத்தி மனித சமுதாயத்துக்கே...

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்(அதிதிகள் வந்தால், விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்)(எல்லோர் உள்ளத்தையும் ...ஏ.ஸி. யாக்குவது,பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.கடுமையான கோடை  காலம்.சில பக்தர்கள் வியர்க்க, விறுவிறுக்க  பெரியவாள்...

வைத்யோ நாராயணோ ஹரி  – களிமண் ஸ்நானம்

வைத்யோ நாராயணோ ஹரி  - களிமண் ஸ்நானம்(பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன் - ஆயுர் வேதமா?,சித்த வைத்தியமா?,நேச்சர் க்யூரா?)(இவற்றையெல்லாம் கடந்த பெரியவாளுடைய சித்த சங்கல்ப வைத்தியம் ! டிவைன் க்யூர் !)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 3மறு தட்டச்சு-வரகூரான்...

ஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்

ஜன்ம குருவும் - பிரத்யட்ச குருவும்(வனவாசமும் -குரு பார்வையும்)(இரண்டு சம்பவங்களும்-பிரத்யட்ச குரு பெரியவாளும்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 9 & 10தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்சம்பவம்-1 ஜன்ம குருஅன்றைய தினம் குருப் பெயர்ச்சி. ஒரு பக்தர்...
- 2026

Recent articles