சூரியனார்கோவிலில் … பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கி ஆதினம் ஆசி!
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயிலில் திருவாவடுதுறை குரு மகாசந்நிதானம் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார்.
சுபாஷிதம்: கோபத்தின் வகைகள்!
கடைநிலை மனிதர்களுக்குத் தம் வேலையைக் கெடுத்தவர்கள் மேல் ஒரு நாள் முழுவதும் கோபம் இருக்கும். வாழ்நாள் முழுவதும் கோபம்
காவிரி விழிப்பு உணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நிறைவு!
யாத்திரையில் எடுத்து வரப்பட்ட காவிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கலச தீர்த்தம் கடலில் சங்கமம்
சுபாஷிதம்: முயற்சியின்றி பலனில்லை!
வாழ்க்கை கனவுகள் என்றால் நமக்கு உறக்கத்தில் வரும் கனவுகள் அல்ல. நம்மை உறங்க விடாமல் செய்யும் கனவுகள்"
திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம், கந்தசஷ்டியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்பு கட்டிக் கொண்டு வழிபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவ.4: வட இந்தியாவில் களைகட்டும் கர்வா சௌத் பண்டிகை!
நவம்பர் 4 இன்று கர்வா சௌத் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப் படுகிறது.
சுபாஷிதம்: அதிர்ஷ்டம் கிடைக்கும் வழிகள்!
சுலோகத்தில் கூறப்பட்ட ஆறு குணங்களையும் தன்னுள் கொண்ட சத்ரபதி சிவாஜிக்கு பவானி மாதா துணையாக நின்று
ஆத்மநாத சுவாமி கோயிலில் வீரபத்திரருக்கு சிறப்பு வழிபாடு
ஆன்மிக சிறப்பு மிக்க திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான. ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது
பணியாளர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்; வழங்கிய திருவாவடுதுறை ஆதினம்!
மகாலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் கோயில் பணியாளர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகளை 110 பணியாளர்களுக்கு
பிறவிப் பிணி தீர்க்கும் ஔஷத மயில்!
ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை
ஜனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி… பக்தர்கள் மகிழ்ச்சி!
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி பல ஆண்டுகள் ஆனதால் கும்பாபிஷேகம் நடத்த இக்கோவில்
திருவாவடுதுறை கோயிலில் ஐப்பசி அசுபதி உட்பிராகார உலா!
மாங்கல்ய தோஷம் புத்திர பாக்கியம் திருமண தடை உள்ளவர்கள் இக் கோவிலில் வழிபட நற்பலன் கிட்டும்