ஆன்மிகம்

காமாட்சி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு – பெரியவா!

“காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” -பெரியவா( இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.)நன்றி-பாலஹனுமான்.-2014-ம் ஆண்டுஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப்...

ருஷி வாக்கியம் (56) – ஸ்ராத்த காரியங்கள் எதற்காக செய்ய வேண்டும்?

நம் பாரத தேச கலாசாரத்தில் தேவருணம், பித்ருருணம், ருஷிருணம், மனிதருணம், பூதருணம் என்று ஐந்து வகை நன்றிக் கடன் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி கூறியுள்ளார்கள்.அதில் பித்ரு ருணம் என்பது மூத்தோர் கடன் தீர்த்தல்....

என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!

"என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!" ( 'எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்' -பரணீதரனுக்கு கிடைத்த அனுக்கிரகம்) சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்தட்டச்சு-வரகூரான் நாராயணன் பரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The Guide...

‘பறித்ததா, கொறித்ததா?’ (பெரியவாளின் ஜீவ காருண்யம்)

‘பறித்ததா, கொறித்ததா?’(பெரியவாளின் ஜீவ காருண்யம்)(‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!)சொன்னவர்-இந்திரா...

ருஷி வாக்கியம் (55) – உபநிஷத்து கர்ம மார்க்கத்தை ஆதரிக்கிறதா?

“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா” - இது ஈசாவாஸ்ய உபநிஷத்திலுள்ள மந்திரம்.“உபநிஷத்து பரிந்துரைக்கும் பரம சத்தியமான பரமாத்மாவை அடைய வேண்டுமென்றால் தவம், தமம், கர்மா இந்த மூன்றும் இன்றியமையாத சாதனங்கள்” என்பது...

அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்!

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவருடைய மனைவி...
- 2026

புத்திர பாக்கியம் தரும் அரச மரம்.. ஆனால் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?!

அரசமரத்தை சுற்றும்போது பிராண வாயு அதிக அளவில் கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆயுள் அதிகரிக்கும்.

லங்கணம் பரம ஔஷதம் – விளக்கம் சொன்ன பெரியவா

"லங்கணம் பரம ஔஷதம்" (அன்றைய தினம், ஏகாதசி, சுத்த உபவாசம்,தண்ணீர் கூடப் பருகுவதில்லை என்னும் போது பாலைச் சாப்பிடலாமா? "இன்னிக்குப் பாலும் வேண்டாம்...மாத்திரையும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள் பெரியவாள்)(இன்றும் ஏகாதசி-13-06-2019) "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான்...

கிரேசி மோகன் வரைந்த பெரியவா  ஓவியம்+கவிதை!

.!மறைந்த திரு. கிரேசி மோகன் வரைந்த பெரியவா  ஓவியம்+கவிதைநெறியவா!! கொண்டோர்க்(கு) உரியவா காஞ்சிப் பெரியவா பாதம் பணிந்து -அரிஓம் பவசங் கரதே சிகமே சரணம் முனிபுங் கவரே மொழி....! வானிடம் விட்டிந்த வையத்தில் சங்கரன் மானுடமாய் வந்தயெம் மாமுனியே -ஊணுடல் ஏகினும்...

ருஷி வாக்கியம் (54) – பூமிக்கு பாரமாக வாழலாமா?

சாதாரணமாக உலகத்தில், “பூமிக்கு பாரமாக உள்ளான்!” என்பது போன்ற பேச்சுகளைக் கேட்டு வருகிறோம். அதாவது வீணாக வாழ்பவர்கள் என்ற பொருள் இச்சொற்களில் காணப்படுகிறது.பூமிக்கு பாரம் எது? பூமி பொறுக்க இயலாதது எது? இதனை...

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி”(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)

"அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி"(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம்.அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத் தியானித்துக்...

தேர்த் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்று வழங்கி அசத்திய இளைஞர்கள்…!

இந்த தோ்திருவிழாவில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாதுளை உள்ளிட்ட 5 வகையான மரக்கன்றுகளைத் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு இலவசமாக வழங்கி மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
- 2026

Recent articles