ஆன்மிகம்

“சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா

நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். 

சரம சம்ஸ்காரம் எனும் அபர கர்மா ஏன்?

அபர க்ரியைகள் என்று சொல்லப்படுவதை இரண்டு விதமாக ரிஷிகள் நமக்கு வகுத்து அளித்துள்ளனர். 

ஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது?

ராகு-கேதுவை கண்டு பயம் வேண்டாம். துர்க்கை, நாகநாதர் என்ற பெயரில் இருக்கும் சிவன் கோயில்கள், ந்ருஸிம்ஹர் இவர்களை வழிபட துன்பம் பறந்தோடும். 

ஶ்ரீராமஜயம் மணலில் எழுதிய #மந்திரம்

ஶ்ரீராமஜயம் மணலில் எழுதிய #மந்திரமஅசோகவனத்து சீதையை தன் தோளில் தூக்கிச் சென்று ராமனிடம் ஒப்படைக்க எண்ணினார் ஆஞ்சநேயர்.ஆனால், ராவணனுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்றால் தான், ராமனின் வில்லுக்கே பெருமை என...

திருக்குற்றால ஆருத்ரா தரிசன விழாவில்

ஆருத்ரா தரிசனத்தை அனுபவிக்க முடியும்
- 2026

ஜன.31 அன்று சந்திர கிரகணம்; என்ன செய்ய வேண்டும்

சந்திர கிரகணம் : ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை மாக பகுள பெளர்ணமி பூசம் நக்ஷத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம்...

​விசாக நட்சத்திரக் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

மதுரை   மாவட்டம் , சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்று அதிகாலை...

ஜன.22 துவங்கி ஒரு மாதம் நடக்கிறது சகோதரி நிவேதிதை ரத யாத்திரை!

சுவாமியின் ஆன்மிக அறிவுரைகளில் ஈடுபட்டு, அவரது சிஷ்யையானார். பின்னர் சகோதரி நிவேதிதை என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பார்கள். அன்று ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்வார்கள். 

ஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு

கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 

சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனைச்சரருக்கு சிறப்பு அலங்காரம்

சனீஸ்வர பகவான் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்து
- 2026

Recent articles