விழாக்கள் விசேஷங்கள்

மண்ணுக்கு மாண்பு சேர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜர்

மண்ணுக்கு மாண்பு சேர்த்த மகான் ஸ்ரீ ராமானுஜர்

மதுரை சித்திரைத் திருவிழா; ஏப்.30ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், வரும் ஏப்.,30 ஆம் தேதி நடைபெறுகிறது.

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி… சுந்தரர் – சங்கிலியார் திருமணம்!

"நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச்சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...

திருச்செந்தூர் மாசித் திருவிழா மூன்றாவது நாளில்..!

திருச்சந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மாசித் திருவிழா மூன்றாவது நாள்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம் காணொளி

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பகவிருக்ஷ வாகனம் காணொளி காட்சி.. இந்த காணொளியில் கோவில் வாத்தியகாரர் வாசிக்கும் அழகே தனி.  இன்று மாசி கருடன் ... பார்த்தால் காசிக்கு போன புண்ணியம்... ஶ்ரீரங்கத்துவாசிகள் வீதிகளில் வரும்...

திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் ஆச்ரமத்தில் நாம கீர்த்தனை

திருவண்ணாமலை யோகி ராம் சுரத் குமார் ஆசிரமத்தில் அவர் முக்தியடைந்த தினத்தில் அன்பர்கள் நாம சங்கீர்த்தனம்
- 2026

ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்இன்று முதல் மூன்று நாள்கள், ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம் (5-2-2018 அன்று) வரவிருப்பதை முன்னிட்டு, அவருடைய வைபவத்தை சிந்தை செய்வோம்.*தனியன் ஸ்ரீவத்ஸசிஹ்நமிச்ரேப்யோ நம உக்திமதீமஹே| யதுக்தயஸ் த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம்||“பெருமாள்...

ஶ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் நடைபெறும் மாத யக்ஞம் விவரம்

ஶ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள ஶ்ரீ காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நடைபெறும் மஹாயக்ய விவரம்.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சந்திர கிரஹணம்; எந்த நட்சத்திரக் காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்? சங்கல்ப விவரம்!

கிரகணம் முடிந்த பின்பு ஸ்நானம் செய்து பின்பு சாந்தி செய்ய வேண்டிய ஜென்ம நக்ஷத்ர அன்பர்கள் தக்ஷிண தானம் செய்வது உத்தமம் ( மந்திரம் தனியாக உள்ளது)

கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!

அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்

திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி

இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்
- 2026

Recent articles