ஆடி மாத பிறப்பு! அத்துனை நாளும் சிறப்பு!
நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.
பாலின்றி தவித்த தாய்! அருளால் வந்த அமுதம்! ஆச்சார்யாள் மகிமை!
தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால், மருத்துவர்கள் பால் பவுடருக்கு பரிந்துரைத்தனர்.
பிற பெண்களிடம் ஆண்களின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்?
பனியினால் மூடப்பட்ட நிலாவைப் போன்று கண்ணீரால் மறைக்கப்பட்டு காட்சியை இழந்தார்.
அணுக்கத்தில் கிடைக்கும் அறிவு! ஆச்சார்யாள் மகிமை!
கருணையின் மகத்தான பெருங்கடலே! சரியான தீர்வைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். ” என மனமுருகி பிரார்த்தித்தேன்.
அண்ணா என் உடைமைப் பொருள் (16): எழுதிக் காட்டிய (mis)guide..!
அனேகமாக, அண்ணா எனக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம் இந்த (mis)guidance தான் என்பது எனக்குப் புரிந்த போது
திருப்புகழ் கதைகள்: பெண் மயக்கம் போக்கிய முனிவர்!
அருணகிரிநாதர் அருளியுள்ள நாற்பத்தியெட்டாவது திருப்புகழ் குகர மேவுமெய் எனத் தொடங்கும் இந்தத் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழ்
ஆடல்வல்லானின் ஆனித் திருமஞ்சனம்!: உத்ஸவரே மூலவர்; மூலவரே உத்ஸவர்!
ஆடிய படி மீண்டும் சிற்றம்பலத்துக்கு எழுந்தருள்வது தரிசனக்கட்சி எனப்படும் இதனோடு திருவிழா நிறைவடைகிறது "திருச்சிற்றம்பலம்"!
ஊர்மிளையின் வேண்டுதலும்.. இராமர் அளித்த வரமும்..!
ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்திருக்கின்றாள்.
தரிசனத்திற்கு ஏங்கிய பக்தை! கரிசனம் காட்டிய ஆச்சார்யாள்!
பின்னர், ஆனந்த கண்ணீரை உகுத்தவாறு அமர்ந்திருந்தாள்.
அண்ணா என் உடைமைப் பொருள்(15) – ஸ்வாமி, பெரியவா, அண்ணா!
எனக்குக் குழப்பமாக இருந்தது. வழக்கம் போல வலது கை விரல்களால் காற்றில் எழுதிக் காட்டுவதும், உள்ளங்கையை அந்தரத்தை
திருப்புகழ் கதைகள்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (2)
புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும்
குண்டுமணியும்.. குருவாயூரப்பனும்..!
குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.