Breaking News
எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் விவேகம் உள்ளது! ஆச்சார்யாள் அருளமுதம்!
தெய்வாதீனமாக படுக்கையில் இருந்த ஒரு மேஜை கூடத்தின் ஒரு பகுதியைக் கீழே விழாமல் தாங்கி கொண்டதால் அவர்கள் உயிர் பிழைத்தார்கள்.
சமத்துவம் மனதில் தோன்ற என்ன செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!
என்று சிறிதுசிறிதாய் விருந்துக்கு வந்திருந்த அனைவருக்கும் இப்படி ஏதோ ஒரு குறை இருந்தது.
இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை: ஆச்சார்யாள் அருளமுதம்!
அளவற்ற ஆனந்தம் என்னும் பாலை கொடுக்க வல்லது என்று தெளிவுபடுத்தினான்.
அவரவர் வேண்டும் வடிவில் இறைவன்! ஆச்சார்யாள் அருளமுதம்!
அதே போல் இறைவன் உருவமற்று இருந்தாலும் பக்தர்களுக்காக பல்வேறு உருவங்களில் வந்து காட்சியளிக்கிறார்.
பக்தருக்கென இறைவன் செய்யும் லீலை! ஆச்சார்யாள் அருளமுதம்!
கடினமான காரியங்களை செய்ய முடியவில்லை அரச கட்டளையை எவ்வாறு நிறைவேற்றுவது
உன்னை அந்த இறைவன் என்றுமே கைவிடுவதில்லை: ஆச்சார்யாள் அருளமுதம்!
அட்டகாச சிரிப்புடன் தூண் இரண்டாகப் பிளந்து அதனுள் இருந்த நரசிம்ம மூர்த்தி வெளிப்பட்டார்.
அடுக்கடுக்காய் தவறுகள் செய்யும் நம்மை ஏற்றுக் கொள்வாரா இறைவன்? ஆச்சார்யாள் அருளமுதம்!
பாவங்கள் புரிந்தவனாக வேறு இருந்தால் அப்படிப்பட்ட பக்தனைப் பாவியை சிவன் ஏற்றுக்கொள்வாரா?
தருணம் பார்த்து தண்டனை! ஆச்சார்யாள் அருளமுதம்!
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்கள் வேண்டுவதை கொடுக்கும் இறைவனின் செயலைப் பார்த்து அவன் நொந்தான்
தம்மை நினைப்பவர் யாராயினும் அவருக்கு அருளும் இறைவன்: ஆச்சார்யாள் அருளுரை!
ஒவ்வொருவரும் அம்பிகையிடம் எனது வந்தனங்கள் உனக்கு சமர்ப்பிக்கிறேன் நந்தனின் புதல்வனை நான் கணவராக அடைவதற்கு அருள் புரிவாயாக என்று உள்ளம் உருகி மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டார்கள்
இறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்? ஆச்சாரியாள் அருளமுதம்!
பக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா?இது சாதாரணமாக பலரால் அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி இக்கேள்விக்கான பதிலை பிரபலமான ஒரு ஸ்லோகத்தில் காணலாம்அணி...
மனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!
குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது
இறைவன் எங்கு இருக்கிறான்? ஆச்சார்யாள் அருளமுதம்!
காப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்