Breaking News
தன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்? ஆச்சார்யாள் அருளமுதம்!
நீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்! ஆச்சார்யாள் அருளமுதம்!
அவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது
இறைவனே நம் எல்லோருடைய புகலிடம்! ஆச்சார்யாள் அருளமுதம்!
ஒரு பொருள் கண்ணிற்குப் புலப்படாத காரணத்தால் மட்டுமே இல்லை என்று எல்லா சமயத்திலும் கூறிவிட முடியாது
உண்மையை சொல்வது, சொல்லாதிருப்பது, மௌனம்: எதனை எங்கு கடைப்பிடிக்க வேண்டும்? ஆச்சார்யாள் அறிவுரை!
சத்தியத்தை கடைபிடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒருவன் பேசுகின்ற வார்த்தைகள் இனிமையாய் இருத்தல் வேண்டும்
பிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோருக்கு செய்ய வேண்டியது.. ஆச்சார்யாள் கூறும் அருளுரை!
பித்ரு லோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இந்த பூமியில் ஏழு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ரூபத்தில் சென்றடையும்
நரகத்தின் வாயில் என கிருஷ்ணர் கூறியது எதை? அதை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் நம் நிலைமை? ஆச்சார்யாள் அறிவுரை!
கோபத்தில் அந்த மனிதன் வாலை பிடித்து தூக்கினான் அதனாலேயே அவன் கையை கடித்தது
தனது குறைகளை தானே நியாப்படுத்திக் கொள்வதால்.. நிகழும் அபத்தம்! ஆச்சார்யாளின் அறிவுரை!
தேவலோகத்து அப்சரஸ்களும் ஊர்வசியும் கூட என்னை மயக்க முடியாது என்று கூறினான்.
ஐம்புலன்களும் ஆசையில் ஆடினால்.. ஆச்சார்யாளின் அருளுரை!
யானை சந்தோஷத்தில் திளைத்து தன்னை மறந்த நிலையில் இருக்கும் இப்படி தொடு உணர்வால் அது மயங்கி போகும்.
பெண் மீது ஏற்படும் காமம்.. பேரழிவைத் தரும்!
தங்களில் யார் அதிக பலசாலியோ அவரை நான் மணந்து கொள்கிறேன்
தங்கத்தை தேடி சென்ற இளைஞன்! கிடைத்ததோ ..,
பயணத்தை மேலும் தொடர்ந்த பொழுது அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டான் ஆலமரத்தை தேடினான் அப்பொழுது யானையின் பிளிறல் ஓசை கேட்டது
எக்காரியம் ஆயினும் ஈடுபாடு அவசியம்! ஆச்சார்யாளின் அன்றாட நிகழ்வு சொல்லும் பாடம்!
ஆச்சார்யாள் தென்னந்தோப்பில் அமர்ந்திருக்கும் பொழுது விதுர நீதியில் முதல் 50 ஸ்லோகங்களையும் சங்கர பகவத்பாதாள் இயற்றிய குறிப்பிட்ட ஸ்லோகங்களையும் படிக்குமாறு சிஷ்யரைக் கேட்டார்விதுரநீதி ஸ்லோகங்களை அவர் படிக்க ஆரம்பித்ததும் ஆச்சாரியாள் தனது...
இயற்கையில் இறைவனைக் காணலாம்! ஆச்சார்யாளின் அருளுரை!
இயற்கை நமக்கு கடவுளை ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் இயற்கையானது எல்லோர் முன்பும் காணப்படும் இறைவனின் வடிவமே ஆகும்.